Close Menu
    What's Hot

    கோவை: மீன் தொட்டி சுத்தம் செய்வதில் தகராறு..! கத்தியுடன் நடந்த சண்டையின் சிசிடிவி வெளியீடு..!

    பயணிகளின் கனிவான கவனத்திற்கு.! செல்போன் பயன்பாடு, பாட்டு ஒலிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ-வுக்கு ஜாமின் கிடைக்குமா?- இன்று விசாரணை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி… என்னென்ன நிபந்தனை?
    அரசியல்

    ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி… என்னென்ன நிபந்தனை?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7il2srfg actor vijay ani 625x300 28 October 24
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    ஈரோட்டில் வருகிற 18ஆம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு மாவட்ட எஸ்.பி அனுமதி அளித்துள்ளார்.
    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி கேட்டிருந்தார். விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே 18ஆம் தேதி விஜய்யின் பிரச்சாரம் நடைபெற அவர் காவல்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் வழங்கினார். அப்போது பேசிய செங்கோட்டையன், நிபந்தனைகளுக்கு ஏற்ப ஏற்பாடுகள் நடப்பதாக தெரிவித்தார்.
    பிரச்சாரம் நடைபெற உள்ள இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய எந்தவித தடையும் இல்லை என்று தெரிவித்தார். பிரச்சாரத்தில் யாரேனும் கட்சியில் இணைவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.
    இந்த நிலையில் தான் ஈரோட்டில் வருகிற 18ஆம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த விஜய்க்கு மாவட்ட எஸ்.பி சுஜாதா அனுமதி அளித்துள்ளார். அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்த ரூ.50 ஆயிரம் வாடகை என்றும், அதேபோல் ரூ.50 ஆயிரம் டெபாசிட் என்ற நிபந்தனையும் விதித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் சேலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டது. அதேநேரம், புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது ஈரோட்டில் அவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டாக சதி செய்கின்றன!. சட்டத்தையே மாற்றிவிட்டார் மோடி!. ராகுல் காந்தி குற்றச்சாட்டு!.
    Next Article என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்களே! பஞ்ச் டயலாக் பேசிய முதல்வர் ஸ்டாலின்
    Editor TN Talks

    Related Posts

    தவெகவில் சேருகிறாரா குஷ்பு..? – தலைமைச் செயலகத்துக்கு திடீர் வருகையால் பரபரப்பு!

    July 27, 2026

    “மேகதாது: லாட்டரிகாரருக்கு சட்ட நுணுக்கம் புரியுமா?”-  ஆதவ் அர்ஜூனா மீது திமுக கடும் தாக்கு!

    July 27, 2026

    கரூர் உயிரிழப்பு: 31 குடும்பங்களுக்கு வழங்கிய அரசு வேலை ரத்து… உயர் நீதிமன்றம் அதிரடி!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோவை: மீன் தொட்டி சுத்தம் செய்வதில் தகராறு..! கத்தியுடன் நடந்த சண்டையின் சிசிடிவி வெளியீடு..!

    பயணிகளின் கனிவான கவனத்திற்கு.! செல்போன் பயன்பாடு, பாட்டு ஒலிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ-வுக்கு ஜாமின் கிடைக்குமா?- இன்று விசாரணை!

    சஞ்சு சாம்சன் VS அபிஷேக் சர்மா!. “கடினமான முடிவை” எடுங்கள்!. தேர்வுக்குழுவுக்கு அறிவுறுத்தல்!

    பதக்க வேட்டையில் இந்தியா: காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று அசத்தல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.