Close Menu
    What's Hot

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»10 வருசமா கள்ள ஓட்டு கண்ணுக்கு தெரியலையா?. நயினார் நாகேந்திரனுக்கு செந்தில் பாலாஜி பதிலடி!
    தமிழ்நாடு

    10 வருசமா கள்ள ஓட்டு கண்ணுக்கு தெரியலையா?. நயினார் நாகேந்திரனுக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    Editor web3By Editor web3December 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    senthilbalaji8 1658830262
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கள்ள ஓட்டு தொடர்பான நயினார் நாகேந்திரனின் கருத்து செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

    தமிழகத்தில் எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி கே.பழனிசாமி செய்த ஆட்சிபோல் தற்போது இல்லை. தமிழகத்தில் திமுக எப்போதும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததில்லை. கடந்த தேர்தலில் சில முறைகேடுகள் காரணமாக மட்டுமே திமுக ஆட்சிக்கு வந்தது. இப்போது, போலி வாக்குகளைத் தடுக்க பாஜகவும் அதிமுகவும் இணைந்து வாக்குச் சாவடி குழுக்களை அமைத்துள்ளோம். இனி ஒரு கள்ள ஓட்டு கூட போட முடியாது என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்திருந்தார்.

    இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பலர் அதிமுக ஆட்சியில் சேர்க்கப்பட்டவர்கள் என்றார். மேலும், வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் கூட எந்தாண்டு சேர்க்கப்பட்டவர்கள்? இதை முழுவதும் செய்வது தேர்தல் ஆணையம். வழிகாட்டு முறைகளை கொடுப்பதே தேர்தல் ஆணையம். மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ, அந்த பணியை அவர்கள் செய்கிறார்கள்.

    10 வருடங்கள் ஏற்கனவே அவர்களுடன் கூட்டணியில் இருந்த அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. அப்போது, இந்த 10 வருடங்கள் இந்த கள்ள ஓட்டுகள் அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? கூட்டணி ஆட்சி இருந்தபோது கண்ணுக்குத் தெரியவில்லையா? இப்போதும் கூட்டணியில்தானே உள்ளார்கள்? அப்போது எல்லாம் நல்ல ஓட்டா இருந்தது. இப்போது கள்ள ஓட்டா இருக்கிறதா? என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

    பழைய அரசியல் கட்சிகளாக இருந்தாலும், புதிய அரசியல் கட்சிகளாக இருந்தாலும் திமுக-வை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது என்ற சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறது. திமுக-வை விமர்சித்தால் மட்டும்தான் அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும் என்ற காலகட்டத்தில், திமுக-வை விமர்சித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுவே யதார்த்தம்.

    எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் சொல்லும் ஒரே கருத்து திமுக. மக்களிடம் வலுவான இயக்கமாக நல்லரசு நடத்தும் ஒரு முதலமைச்சராக இந்தியாவிற்கு வழிகாட்டும் முதலமைச்சராக ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார். யாருடைய விமர்சனத்தையும் காது கொடுத்துக் கேட்க வேண்டியது இல்லை. அரசுக்கு ஆலோசனை தரும் யோசனைகளாக இருந்தால் நிச்சயமாக அதை காது கொடுத்துக் கேட்டு அதற்கான பணிகளைச் செய்வதற்கான முயற்சிகள் எடுப்போம் என்றார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅசாம் அடையாளத்தை அழிக்க முயன்றது காங்கிரஸ்… பிரதமர் மோடி தாக்கு
    Next Article தேமுதிகவை நெருங்கிவிட்டது அதிமுக!. கூட்டணி முடிவு இதுதான்?. வெளியான தகவல்!.
    Editor web3
    • Website

    Related Posts

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    April 11, 2026

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    Trending Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    April 11, 2026

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.