Close Menu
    What's Hot

    கேப்டன் அமெரிக்கா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் வரும் கிறிஸ் இவான்ஸ்!

    ஜனநாயகன் Ramp Walk… நடனமாடிய விஜய்- பூஜா ஹெக்டே: வைரலாகும் புகைப்படங்கள்

    சூப்பர் டூப்பர் ஹிட்! ரூ.1,000 கோடியை தாண்டியது துரந்தர் வசூல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»படங்களுக்கு வெளிநாட்டு உரிமை பெற்றுத் தருவதாக மோசடி: ‘தேனாண்டாள்’ முரளி மீது வழக்கு
    சினிமா

    படங்களுக்கு வெளிநாட்டு உரிமை பெற்றுத் தருவதாக மோசடி: ‘தேனாண்டாள்’ முரளி மீது வழக்கு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 27, 2025Updated:December 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thenandal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பேட்டை’ மற்றும் ‘காஞ்சனா-3’ படங்களுக்கு வெளிநாட்டு உரிமை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் முரளிக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘பேட்டை’ மற்றும் ‘காஞ்சனா-3’ திரைப்படங்களில் வெளிநாட்டு உரிமைகளை பெற்றுத் தருவதாக மறைந்த இயக்குநர் ராமநாராயணன் மகனும், தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளருமான முரளி, மலேசியாவில் உள்ள மாலிக் ஸ்ட்ரீம் கார்பரேஷன் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளார்.

    இதற்காக கடந்த 2018-ம் ஆண்டு மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் 30 கோடி ரூபாயை முரளிக்கு வழங்கி இருந்தது. ஆனால், ஒப்பந்ததின்படி இந்த இரண்டு படங்களின் வெளிநாட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ரீம் கார்பரேஷனுக்கு அவர் பெற்றுத் தரவில்லை. இதைத் தொடர்ந்து, 15 கோடி ரூபாயை மட்டும் மலேசிய நிறுவனத்துக்கு முரளி திரும்ப அளித்திருந்தார்.

    எஞ்சியத் தொகையை திரும்ப செலுத்தாததை தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டு முரளி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பின்னர், 10 கோடி ரூபாய் காசோலையை மலேசியா நிறுவனத்துக்கு முரளி கொடுத்திருந்தார். இந்த காசோலை வங்கியில் பணம் இல்லாத காரணத்தால் திரும்ப வந்ததையடுத்து, முரளிக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தற்போது செக் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமகளிர் உரிமைத் தொகை இனி ரூ.2,500!. முதல்வர் அதிரடி அறிவிப்பு!
    Next Article ‘கூலி’ மீதான விமர்சனங்கள்: லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
    Editor TN Talks

    Related Posts

    கேப்டன் அமெரிக்கா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் வரும் கிறிஸ் இவான்ஸ்!

    December 27, 2025

    ஜனநாயகன் Ramp Walk… நடனமாடிய விஜய்- பூஜா ஹெக்டே: வைரலாகும் புகைப்படங்கள்

    December 27, 2025

    சூப்பர் டூப்பர் ஹிட்! ரூ.1,000 கோடியை தாண்டியது துரந்தர் வசூல்!

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கேப்டன் அமெரிக்கா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் வரும் கிறிஸ் இவான்ஸ்!

    ஜனநாயகன் Ramp Walk… நடனமாடிய விஜய்- பூஜா ஹெக்டே: வைரலாகும் புகைப்படங்கள்

    சூப்பர் டூப்பர் ஹிட்! ரூ.1,000 கோடியை தாண்டியது துரந்தர் வசூல்!

    ஆலியா பட்டின் “ஆல்பா” ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு

    “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” – நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    சூப்பர் டூப்பர் ஹிட்! ரூ.1,000 கோடியை தாண்டியது துரந்தர் வசூல்!

    December 27, 2025

    2 விநாடிகளில் மணிக்கு 750 கி.மீ. வேகம்… சீனா ரயில் சாதனை

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.