Close Menu
    What's Hot

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பேரவையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுப்பு!. அதிமுக வெளிநடப்பு!
    தமிழ்நாடு

    பேரவையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுப்பு!. அதிமுக வெளிநடப்பு!

    Editor web3By Editor web3January 22, 2026Updated:January 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admk assembly velinadappu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

    2026ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று முன் தினம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை படிக்காமல், தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி புறப்பட்டு விட்டார். தொடர்ந்து முதலமைச்சரும், சபாநாயகர் அப்பாவும் சட்டமன்ற கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கி வைத்தனர்.

    மேலும், வரும் சனிக்கிழமை வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அந்த வகையில் 2வது நாளான நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி இரங்கல் தீர்மானம் மற்றும் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று 3வது நாளாக சட்டப்பேரவை கூடியது.

    அப்போது விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.  அதாவது, விவசாயிகள் பிரச்சனை குறித்து ஜீரோ நேரத்தில் பேச அனுமதி தரும்படி எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார். ஆனால், சபாநாயகர் அப்பாவு,  அனுமதி மறுத்தார். இதனால் ஆவேசமடைந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதுடன், பேரவையில் இருந்து வெளியேறினர். தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பூஜ்ஜிய நேரத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும், கறிக்கோழி வளர்ப்பு பண்ணை தொழிலில் மூலப்பொருள்கள் விலை உயர்வால் வளர்ப்பு கூலியை ரூ.6.50 லிருந்து ரூ20 ஆக உயர்த்த கோரியும் அரசு ஏற்கவில்லை என்றும் இந்த விவகாரத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தாமல் கறிக்கோழி நிறுவனங்களுக்கு சாதகமாக திமுக அரசு செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்னும் 24 மணிநேரம்தான் இருக்கு!. என்ன செய்யப்போகிறார் பிரேமலதா?
    Next Article விஜய் அதிரடி!. ஜன.25-ல் தவெக செயல்வீரர்கள் கூட்டம்!. தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை!
    Editor web3
    • Website

    Related Posts

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    June 19, 2026

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    June 19, 2026

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    தவெகவில் இணைவா..?? ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க..!! பங்கம் செய்த செல்லூர் ராஜு..!!

    ராகுல் காந்தி பிறந்தநாள்!. மணக்குள விநாயகர் கோயிலில் தங்க தேர் இழுத்து காங். கட்சியினர் கொண்டாட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.