Close Menu
    What's Hot

    சென்னை மக்களே..!! தொடர் மின்வெட்டுக்கு இதுதான் காரணமாம்..!! மின்வாரியம் சொல்வது என்ன..??

    குற்றாலம் போறீங்களா..?? உஷார்..!! சாலையில் ஹாயாக உலா வரும் கரடிகள்..!! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!

    ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? – அன்புமணி எதிர்ப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெற்ற நிலையில் மீண்டும் வன்முறை!. மணிப்பூரில் நீடிக்கும் பதற்றம்!.
    இந்தியா

    ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெற்ற நிலையில் மீண்டும் வன்முறை!. மணிப்பூரில் நீடிக்கும் பதற்றம்!.

    Editor web3By Editor web3February 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    manipur violence
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ணிப்பூரில் 2023-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய மெய்தேய்-குகி இன மோதல் காரணமாக ஏற்பட்ட கடுமையான வன்முறை, கொலைகள், இடம்பெயர்வுகள் ஆகியவை மாநிலத்தை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தின. இதனால் ஏற்பட்ட வன்முறையை தூண்டி விடுவதாக, முதல்வராக இருந்த பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆடியோவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடந்த 2025 பிப்ரவரி 9-ஆம் தேதி, பைரன் சிங் தனது பதவியை  ராஜினாமா செய்தார். இதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதாக ல் கடந்த 4ம் தேதி உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

    இதையடுத்து, மணிப்பூர் சட்டமன்ற பாஜக கட்சி தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்று ஒரு நாள் கூட முழுமையடையாத நிலையில் மீண்டும் மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ளது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இரவிலும் பதற்றம் நீடித்தது. குக்கி சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் புதிய அரசில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளது. குக்கி சமுகத்தினர் துணை முதலமைச்சர் நெம்ச்சா கிப்ஜென் புகைப்படத்துடன் ‘துரோகி’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    துய்போங் பகுதியில் போராட்டக்காரர்கள் டயர்களுக்குத் தீ வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளை அடித்து உடைத்து தீவைத்தனர். பாதுகாப்பு படையினர் மீதும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அங்கு நிலைமை மோசமடைந்தது. குக்கி சமுகத்தினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் வன்முறைக் களமாக காட்சியளிக்கிறது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதரம் தாழ்ந்து செயல்படுகிறது எதிர்க்கட்சிகள்..! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!
    Next Article திமுக தேர்தல் அறிக்கையில் இந்த அறிவிப்புகள் எல்லாம் இடம்பெறுமா?. எகிறும் எதிர்பார்ப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    மாறி மாறி பழிபோடும் அமெரிக்கா-ஈரான்!. “எங்க மாலுமிகள் உயிரோடு விளையாடாதீங்க!. ஜெய்சங்கர் வார்னிங்!

    June 13, 2026

    பல்வேறு அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள்; அடுத்தடுத்து 3 சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது டிஆர்டிஓ

    June 13, 2026

    இனி ஒருநாளைக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் கிடையாது!. மத்திய அரசு அதிரடி!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை மக்களே..!! தொடர் மின்வெட்டுக்கு இதுதான் காரணமாம்..!! மின்வாரியம் சொல்வது என்ன..??

    குற்றாலம் போறீங்களா..?? உஷார்..!! சாலையில் ஹாயாக உலா வரும் கரடிகள்..!! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!

    ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? – அன்புமணி எதிர்ப்பு

    இந்தியா எப்போது கடைசியாக பிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்றது?. ஏன் தகுதிப்பெறவில்லை?

    நடிகையின் காலில் விழுந்த மிஷ்கின்; காரணம் என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.