Close Menu
    What's Hot

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஹைகோர்ட்டுக்கு கோடை விடுமுறை: சிறப்பு அமர்வுகள் அறிவிப்பு!
    தமிழ்நாடு

    ஹைகோர்ட்டுக்கு கோடை விடுமுறை: சிறப்பு அமர்வுகள் அறிவிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksApril 30, 2026Updated:April 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Madras High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை அமர்வுக்கு இன்று முதல் மே 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ். அல்லி வெளியிட்டுள்ளார்.

    விடுமுறை காலத்திலும் அவசர வழக்குகள் பாதிக்கப்படாமல் இருக்க, ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் “விடுமுறை கால அமர்வுகள்” (Vacation Benches) அமைக்கப்பட்டுள்ளன. இவ்வமர்வுகளில் விசாரணைக்கு வரும் வழக்குகளுக்கான மனுக்களை, வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் எஸ். சவுந்தர், எல். விக்டோரியா கவுரி, பி.பி. பாலாஜி, பி. தனபால், என். செந்தில்குமார், ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமிநாராயணன், ஆர். சக்திவேல், முகமது சபீக் ஆகியோர் விடுமுறை கால அமர்வுகளில் அவசர வழக்குகளை விசாரிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், மதுரை அமர்வில் நீதிபதிகள் பி. வேல்முருகன், எஸ். ஸ்ரீமதி, சி. குமரப்பன், ஜி.கே. இளந்திரையன், கே.கே. ராமகிருஷ்ணன், கே. ராஜசேகர், டி. பரத சக்கரவர்த்தி, ஆர். விஜயகுமார், ஆர். பூர்ணிமா, ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, கே. முரளி சங்கர், பி. வடமலை ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நீதித்துறை நடவடிக்கைகள் இடையூறு இன்றி நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள், அவசர தேவைகளுக்கேற்ப மனுக்களை குறிப்பிட்ட நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் வழக்கு உட்பட முக்கிய வழக்கு நீதிபதிகள் மாற்றம்!
    Next Article பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
    Editor TN Talks

    Related Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    July 4, 2026

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    July 4, 2026

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.