Close Menu
    What's Hot

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக-விடம் சொல்லிவிட்டு தான் வந்தோம்!. செல்வப்பெருந்தகை விளக்கம்!
    தமிழ்நாடு

    திமுக-விடம் சொல்லிவிட்டு தான் வந்தோம்!. செல்வப்பெருந்தகை விளக்கம்!

    Editor web3By Editor web3May 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin and Selvaperunthagai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்த விவகாரத்தில் எழுந்துள்ள விமர்சனங்களுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடி விளக்கம் அளித்துள்ளார்.

    சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார். விழா நிறைவடைந்து அவர் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவரை வழியனுப்பி வைத்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விரைவில் அமையவுள்ள தவெக அமைச்சரவையில் காங்கிரஸும் இடம்பெறப் போகிறது என்றார்.

    மேலும், காங்கிரஸ் கட்சி திமுகவின் முதுகில் குத்திவிட்டுச் சென்றுவிட்டதாகச் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் விமர்சனங்கள் வலுத்து வந்த நிலையில், அதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “நாங்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை; அனைத்துத் தகவல்களையும் முறையாகத் தெரிவித்துவிட்டுத்தான் தவெக கூட்டணிக்கு வந்தோம்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    அதாவது, தவெக-வுடன் கூட்டணி வைக்கும் முன்பே டெல்லி மேலிடம் முறையாக திமுகவிடம் ஆலோசனை நடத்தியதை உறுதிப்படுத்தினார். குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திமுகவின் பொருளாளர் டி.ஆர். பாலுவிடமும், அதேபோல் ராகுல் காந்தி திமுக எம்.பி. கனிமொழியிடமும் இது குறித்து முன்கூட்டியே விரிவாகத் தெரிவித்துவிட்டதாகக் குறிப்பிட்டார். சொல்லாமல் யாரும் செல்லவில்லை. திமுகவிடம் சொல்லிவிட்டுதான் சென்றோம் என்று விளக்கமளித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பு மோசடியா? – விஜய் முதல் கையெழுத்தில் சர்ச்சை
    Next Article முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து – பிரதமர் மோடி, ராகுலுக்கு விஜய் நன்றி  
    Editor web3
    • Website

    Related Posts

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    May 15, 2026

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    May 15, 2026

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    சர்வதேச குடும்ப தினம்  – குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டு ஜெயக்குமார் வாழ்த்து

    கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக எரிபொருள் விலை உயர்வு: வேல்முருகன் கண்டனம்!

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    May 15, 2026

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    May 15, 2026

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.