Close Menu
    What's Hot

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»முகத்தை மூடியபடி விஜய் வீட்டிற்கு சென்றது யார்?. பிரேமலதா கேள்வி!
    தமிழ்நாடு

    முகத்தை மூடியபடி விஜய் வீட்டிற்கு சென்றது யார்?. பிரேமலதா கேள்வி!

    Editor web3By Editor web3May 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    premalatha speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்து பேசியநிலையில், தனது ஆதரவை தெரிவிக்கவில்லை.

    அவர் பேசியதாவது, விஜய்யின் ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும் என்றும், அவர் பதவியேற்றவுடன் மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்த உத்தரவு வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்ட பிரேமலதா, அதே வேளையில் அடுக்கடுக்கான கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தார். குறிப்பாக, இந்த ஆட்சியைத் தக்கவைக்க குதிரை பேரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் புகார்கள் தமக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதாக அவர் சபையில் பதிவு செய்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், ரதன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “முதலமைச்சர் விஜய்யின் ராஜகுருவாகப் பார்க்கப்படும் ஒருவரை, அரசு பதவிக்கு கொண்டு வந்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பிய அவர், நிர்வாக ரீதியான முடிவுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம் என வலியுறுத்தினார்.

    மேலும், “முதலமைச்சர் விஜய்யின் இல்லத்திற்கு முகத்தை மூடிக்கொண்டு சென்றது யார் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்” எனவும் வலியுறுத்திய பிரேமலதா, இது தொடர்பாக முதலமைச்சர் பதிலளிப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக அரசுக்கு அமமுக-வில் இருந்து நீக்கப்பட்ட MLA காமராஜ் ஆதரவு!
    Next Article பெரும்பான்மையை நிரூபித்தது தவெக அரசு!. இதுவரை 120 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு!
    Editor web3
    • Website

    Related Posts

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    May 16, 2026

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    Trending Posts

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    May 16, 2026

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.