Close Menu
    What's Hot

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    உதகையில் தொடங்கிய மலர் கண்காட்சி… 10,000 சுற்றுலாப் பயணிகள் கண்டு களிப்பு!

    30 வருடத்திற்கு பின்னர் திருச்சி தெப்பக்குளத்துக்கு விடிவு காலம் – தொடங்கியது தூர்வாரும் பணி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»உளவுப்பிரிவு ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்!. தமிழக அரசு அதிரடி!
    தமிழ்நாடு

    உளவுப்பிரிவு ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்!. தமிழக அரசு அதிரடி!

    Editor web3By Editor web3May 13, 2026Updated:May 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Asra Garg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க் உளவுப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் நிர்வாக ரீதியாகப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழக காவல்துறையின் மிக முக்கியமான பிரிவான உளவுத்துறை (Intelligence Bureau) ஐ.ஜி-யாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கரூர் துயர வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தலைமை தாங்கினார்.

    அதாவது, இதுவரை வடக்கு மண்டல ஐ.ஜி-யாகப் பணியாற்றி வந்த அஸ்ரா கார்க், ஐபிஎஸ், தற்போது தமிழக உளவுத்துறை ஐ.ஜி-யாக மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக தேர்தல் ஆணையத்தால் உளவுத்துறை ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டிருந்த அவினாஷ் குமார், ஐபிஎஸ் தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது, தேர்தல் விதிகள் நடைமுறையில் இருந்த போதும் அப்பதவியில் இருந்த செந்தில் நாதன் மாற்றப்பட்டு அவினாஷ் குமார் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருமாவளவனை முதல்வராக்க திமுக தூது; இபிஎஸ் மறுப்பு”!. சி.வி.சண்முகம், வேலுமணி கூட்டாக பேட்டி!
    Next Article தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டுமா… ஏன்?
    Editor web3
    • Website

    Related Posts

    உதகையில் தொடங்கிய மலர் கண்காட்சி… 10,000 சுற்றுலாப் பயணிகள் கண்டு களிப்பு!

    May 15, 2026

    30 வருடத்திற்கு பின்னர் திருச்சி தெப்பக்குளத்துக்கு விடிவு காலம் – தொடங்கியது தூர்வாரும் பணி

    May 15, 2026

    சட்டத்தை மீறி ஒன்றிய அரசு செயல்படுகிறது – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    உதகையில் தொடங்கிய மலர் கண்காட்சி… 10,000 சுற்றுலாப் பயணிகள் கண்டு களிப்பு!

    30 வருடத்திற்கு பின்னர் திருச்சி தெப்பக்குளத்துக்கு விடிவு காலம் – தொடங்கியது தூர்வாரும் பணி

    சட்டத்தை மீறி ஒன்றிய அரசு செயல்படுகிறது – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தட்டுப்பாடு – பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் பகீர்

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.