Close Menu
    What's Hot

    எடப்பாடி Vs வேலுமணி – துரோகப் புகாரும், அதிரடிப் பேட்டியும்!

    தேர்தல் தோல்வியும் ஸ்டாலினின் ராஜதந்திர நகர்வும்!

    10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்..! தமிழக அரசு உத்தரவு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இனி ரூ.10 கூடுதலாக வாங்கினால்… டாஸ்மாக் கடும் எச்சரிக்கை!
    தமிழ்நாடு

    இனி ரூ.10 கூடுதலாக வாங்கினால்… டாஸ்மாக் கடும் எச்சரிக்கை!

    Editor web3By Editor web3May 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tasmac chennai collector
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருவதாக தொடரும் புகாரையடுத்து, கூடுதல் விலைக்கு விற்றால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. 
    இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வததாக புகார்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, கூடுதல் விலைவைத்து விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து கடைப்பணியாளர்கள் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இதை தடுக்க தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்படுகிறது.
    அதன் அடிப்படையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் நேர்வுகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களும், மாவட்ட மேலாளர்களும், சிறப்பு பறக்கும் படை அலுவலர்களும் தவறாது கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து மண்டலத்திலுள்ள (Flying Squad Deputy Collectors) பறக்கும் படை துணை ஆட்சியர்கள் தத்தம் மண்டலத்தில் தெரிய வரும் புகார்கள் குறித்தான மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை ஆய்வு செய்து, தவறு செய்யும் கடைப்பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகேரளம் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் தேர்வு!. காங்கிரஸ் தலைமை அதிரடி!
    Next Article ரூ.2,500 தரேனு சொன்னது என்னாச்சு?. ரூ.1000 கூட தராம இழுத்தடிப்பதா உங்க மாற்றம்?. ஸ்டாலின் அட்டாக்!
    Editor web3
    • Website

    Related Posts

    எடப்பாடி Vs வேலுமணி – துரோகப் புகாரும், அதிரடிப் பேட்டியும்!

    May 14, 2026

    தேர்தல் தோல்வியும் ஸ்டாலினின் ராஜதந்திர நகர்வும்!

    May 14, 2026

    10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்..! தமிழக அரசு உத்தரவு..!

    May 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எடப்பாடி Vs வேலுமணி – துரோகப் புகாரும், அதிரடிப் பேட்டியும்!

    தேர்தல் தோல்வியும் ஸ்டாலினின் ராஜதந்திர நகர்வும்!

    10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்..! தமிழக அரசு உத்தரவு..!

    சரியான நேரத்தில் வெளியாகாத சூர்யாவின் கருப்பு..! கண்ணீர் விட்டு அழுத இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி..!

    செய்தியாளர்களை தவிர்க்கும் சீமான்!. முதல்வர் விஜய் காரணமா?.

    Trending Posts

    எடப்பாடி Vs வேலுமணி – துரோகப் புகாரும், அதிரடிப் பேட்டியும்!

    May 14, 2026

    தேர்தல் தோல்வியும் ஸ்டாலினின் ராஜதந்திர நகர்வும்!

    May 14, 2026

    10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்..! தமிழக அரசு உத்தரவு..!

    May 14, 2026

    சரியான நேரத்தில் வெளியாகாத சூர்யாவின் கருப்பு..! கண்ணீர் விட்டு அழுத இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி..!

    May 14, 2026

    செய்தியாளர்களை தவிர்க்கும் சீமான்!. முதல்வர் விஜய் காரணமா?.

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.