Close Menu
    What's Hot

    செந்தில் பாலாஜி மீதான வழக்கு: தமிழக அரசு அன்புமணி வலியுறுத்தல்!

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 
    தமிழ்நாடு

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    Editor web3By Editor web3May 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Chennai ED raid
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் இன்று (மே 19) அதிகாலை முதலே அமலாக்கத்துறை  அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) சுமார் ரூ.300 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையிலும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரங்கள் தொடர்பாகவும் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் பிரபல பைனான்சியர் குல்னஸ் பேகம் என்பவரின் வீடு மற்றும் அலுவலகங்களை இலக்கு வைத்து இந்த ரெய்டு துவங்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த சோதனையின் தொடர்ச்சியாக, சென்னை அண்ணா நகரில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் லக்ஷ்மணசாமி என்பவரது இல்லம், அவரது மைத்துனர் கிருஷ்ணமூர்த்திக்குச் சொந்தமான இடங்கள் என நகரின் முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். குறிப்பாக சென்னை அயனாவரம் மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களிலும் இந்த சோதனையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    வங்கி அதிகாரிகளின் துணையோடு இந்த மோசடி நடந்ததா மற்றும் மோசடி செய்யப்பட்ட பணம் எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது போன்ற பல்வேறு கோணங்களில், முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த அதிகாலை நேரத்து திடீர் ரெய்டு சென்னை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை : பற்றி எரிந்த 25 டயர் கடைகள்..! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!
    Next Article ஈரான் மீதான தாக்குதல் முடிவு தற்காலிகமாக ஒத்தி வைப்பு: டிரம்ப்
    Editor web3
    • Website

    Related Posts

    செந்தில் பாலாஜி மீதான வழக்கு: தமிழக அரசு அன்புமணி வலியுறுத்தல்!

    May 19, 2026

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    May 19, 2026

    ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செந்தில் பாலாஜி மீதான வழக்கு: தமிழக அரசு அன்புமணி வலியுறுத்தல்!

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

    காப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 

    கேஸ் நிரப்பும் பணியின்போது வெடித்து சிதறிய ஏசி!. ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!

    Trending Posts

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026

    காப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 

    May 19, 2026

    கேஸ் நிரப்பும் பணியின்போது வெடித்து சிதறிய ஏசி!. ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!

    May 19, 2026

    பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.