Close Menu
    What's Hot

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    பிரபாஸின் ‘பௌசி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: டிச. 3-ல் பான்-இந்தியா வேட்டை!

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிகாரிகள்!. வைரலாகும் செல்ஃபி!
    Featured

    ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிகாரிகள்!. வைரலாகும் செல்ஃபி!

    Editor web3By Editor web3May 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Army Helicopter Crash
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    லடாக் பகுதியில் இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், உயர் அதிகாரிகள் உட்பட 3 பேர் லேசான காயங்களுடன் நூலிழப்பில் உயிர் தப்பியுள்ளனர்.

    இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வரும் எச்.ஏ.எல் சீட்டா (HAL Cheetah) ரக ஹெலிகாப்டர் ஒன்று, லடாக் பகுதியில் வழக்கமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென விபத்தில் சிக்கித் தரையிறங்க முடியாமல் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தின் போது ஹெலிகாப்டரில் பயணித்த ராணுவ மேஜர் ஜெனரல் சச்சின் மேக்தா மற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    விபத்து நடந்த இடத்தில் இருந்து ராணுவ அதிகாரி ஒருவர் புன்னகையுடன் எடுத்த ‘செஃல்பி’ புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. இக்கட்டான சூழலிலும் ராணுவ வீரர்களின் மன தைரியத்தை இப்புகைப்படம் காட்டுவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, மிகவும் நம்பகமான இந்தச் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான துல்லியமான காரணம் என்ன? தொழில்நுட்பக் கோளாறா அல்லது மோசமான வானிலையா? என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த இந்திய ராணுவம் உடனடியாக உத்தரவிட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னையில் திடீர் சூறைக்காற்று!. திருப்பி விடப்படும் விமானங்கள்!. பயணிகள் தவிப்பு!
    Next Article சென்னையில் திடீர் வானிலை மாற்றம் ஏன்?. வானிலை ஆய்வு மையம் விளக்கம்!
    Editor web3
    • Website

    Related Posts

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    July 16, 2026

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    July 16, 2026

    உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று!. கேரளாவில் அதிர்ச்சி!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    பிரபாஸின் ‘பௌசி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: டிச. 3-ல் பான்-இந்தியா வேட்டை!

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று!. கேரளாவில் அதிர்ச்சி!

    ஒரே உலகக்கோப்பையில் இரு பெரும் விருதுகள்: வரலாறு படைப்பாரா மெஸ்ஸி?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.