Close Menu
    What's Hot

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மதுரை : சிறுவன் வெட்டி படுகொ**..! சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட தகராறால் நடந்த கொடூரம்..!
    தமிழ்நாடு

    மதுரை : சிறுவன் வெட்டி படுகொ**..! சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட தகராறால் நடந்த கொடூரம்..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 20
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 5-ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது.

    இந்த திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்திருந்தனர். அவ்வாறு நடைபெறும் சித்திரை திருவிழாவில் உள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்,

    சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக சிறுவன் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதுவும் மீனாட்சி அம்மன் கோயிலில் பார்க்கிங் அருகே 16 வயது சிறுவன் குபேந்திரன் என்பவர் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

    முதற்கட்ட விசாரணையில், குபேந்திரனுக்கும் மதுரையை சேர்ந்த 5 பேருக்கும் இடையே சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கொலையில் ஈடுபட்டது முத்துமணி, ராஜ், சதீஷ்குமார், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார், ஆகியோர் என்பது தெரியவந்ததை அடுத்து, அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுட் நியூஸ்!. கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்க்கலாம்!
    Next Article முடிவுக்கு வரும் உள்கட்சிப் பூசல்?. இபிஎஸுடன் இணைகிறதா எஸ்.பி.வேலுமணி அணி?
    Editor TN Talks

    Related Posts

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    June 4, 2026

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    June 4, 2026

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.