Close Menu
    What's Hot

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அதிமுகவில் நிலவுவது உள்கட்சி விவகாரம்; கருத்து சொல்ல உரிமை இல்லை – அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்
    அரசியல்

    அதிமுகவில் நிலவுவது உள்கட்சி விவகாரம்; கருத்து சொல்ல உரிமை இல்லை – அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 nirmalkumar B
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சந்தித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது;-

    011 nirmalkumar

    தனி நபர்களால் ஏற்படுத்தப்படும் மின் தடைகுறித்த தகவலில் அதற்கு காரணமானவர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடுகள் இல்லை. பழுதுகள் காரணமாக ஏற்பட்ட மின் தடைகளும் சரி செய்யப்பட்டு வருகிறது.

    மின் தடை புகார் தொடர்பான மொபைல் குழுக்களை அதிகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மின் தடை தொடர்பான தகவல்கள் தவறாகப் பகிரப்படுவதை தடுக்கும் வகையில் மின் தடைக்கான காரணங்கள் மற்றும் அது சரி செய்யப்பட்டது தொடர்பான தகவல்களும் சமூக வலைத்தளத்தில் அப்டேட் செய்யப்படும்.

    சட்டசபை பட்ஜெட்டுக்கு பின்னர் மின்வாரிய பணியிடங்கள் நிரப்பப்படும்.

    பாஜகவினருக்கு தமிழ்நாட்டைப் பற்றி பேச அருகதை இல்லை. தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் பற்றிப் பேசவேண்டியதே இல்லை.

    அதிகாரிகளின் அலட்சியத்தால் மின் தடை ஏற்படுவது தொடர்பான கேள்விக்கு அதனை சீர்செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.

    தமிழக மக்களின் தேவைக்காக மட்டுமே பிரதமரை முதலமைச்சர் சந்தித்துள்ளார். அதைத் தாண்டி சந்திப்பதற்கான வேறு எந்த நோக்கமும் இல்லை.

    011 nirmalkumar A

    அதிமுகவில் நிலவும் உள்கட்சி விவகாரம் குறித்து பேசும் உரிமை எங்களுக்கு இல்லை. இந்தப் பிரச்சினையை விஜய் ஏற்படுத்தவில்லை.

    அதிமுகவும் திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க முற்பட்டதால்தான் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.

    எடப்பாடி, உதயநிதி, ஸ்டாலின் மூவரும் சேர்ந்து ஏற்படுத்திக் கொண்ட பிரச்னைக்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

    மேகதாது அணை கட்டுவதை தடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் முதலமைச்சர் விஜய், சட்டப்பூர்வமான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார்.

    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது அவர்களின் தனிப்பட்ட முடிவு. அவர்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவார்களா இல்லையா என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.

    இவ்வாறு அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமத்திய நிதியமைச்சருடன் முதல்வர் விஜய் சந்திப்பு: உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்க கோரிக்கை!
    Next Article நவீனமயமாகும் பொது விநியோகச் செயல்பாடுகள் – பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல்
    Editor TN Talks

    Related Posts

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    May 31, 2026

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    May 31, 2026

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    Trending Posts

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    May 31, 2026

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    May 31, 2026

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    May 31, 2026

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.