Close Menu
    What's Hot

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை!. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
    தமிழ்நாடு

    தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை!. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

    Editor web3By Editor web3May 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    andhiyur elephant
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தின் நீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டு யானையை, வனத்துறையினர் பத்திரமாக மீட்டு காட்டிற்குள் அனுப்பினர்.

    அந்தியூர் வனச்சரகம் முத்தரசன்குட்டை மணிகாரத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரது விவசாய நிலத்தில் நீர் சேகரிப்பு தொட்டி ஒன்று உள்ளது. இதில் எதிர்பாராத விதமாகக் காட்டு யானை ஒன்று தவறி உள்ளே விழுந்து தவித்தது.

    இதுகுறித்து தகவலறிந்த அந்தியூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நீர்த் தொட்டியின் ஒரு பக்கச் சுவரை இடித்து, யானை மேலே ஏறி வருவதற்கு வசதியாகப் பாதை அமைக்கப்பட்டது.

    நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்த யானை எவ்வித காயமும் இன்றி தொட்டியில் இருந்து பத்திரமாக வெளியேறி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.

    இந்த இக்கட்டான சூழலில் விரைந்து செயல்பட்டு, யானையை மீட்ட அந்தியூர் வனச்சரக அலுவலர் எம். நந்தினி, வனவர் ஏ. ஈஸ்வரமூர்த்தி மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பீட் வனக்காவலர்கள் அடங்கிய குழுவினரின் இந்த துரித நடவடிக்கையைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமனைவி குழந்தைகள் கண்முன்னே மர்டர்; உறவினர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு
    Next Article பொக்லைன் ஆபரேட்டர் மீது சரமாரி தாக்குதல்..!! தவெக பிரமுகர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026

    கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!

    May 30, 2026

    ஒரு லிட்டர் குடிநீர் ரூ.8!. சென்னை ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் திறப்பு!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!

    ரசிகர்களுக்கு அதிர்ச்சி!. கைவிடப்பட்டதா ‘பிரேமலு 2’?. நடிகர் நஸ்லென் விளக்கம்!

    ஒரு லிட்டர் குடிநீர் ரூ.8!. சென்னை ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் திறப்பு!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    ஸ்கூட்டியில் சீறிய நல்ல பாம்பு!. அரசு பேருந்துக்குள் புகுந்ததால் பரபரப்பு!. அலறிய பயணிகள்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.