Close Menu
    What's Hot

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ஆட்சி நாற்காலியின் 2 கால்கள் தவெகவிடம் இல்லை!- எந்த நேரத்திலும் சாயும்- இபிஎஸ்
    Featured

    ஆட்சி நாற்காலியின் 2 கால்கள் தவெகவிடம் இல்லை!- எந்த நேரத்திலும் சாயும்- இபிஎஸ்

    Editor TN TalksBy Editor TN TalksJune 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆட்சி தவெக-வின் நாற்காலியின் 2 கால்கள் அக்கட்சியிடம் இல்லை என்றும் எந்த நேரத்திலும் நாற்காலி சாயும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

    சேலத்தில் அதிமுகவின் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தவெக-விடம் தற்போதுள்ள ஆதரவு மற்றும் அரசியல் கட்டமைப்பு ஒரு நாற்காலியின் நான்கு கால்களில் இரண்டை மட்டுமே கொண்டுள்ளதைப் போன்றது என்றார்.  எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாற்காலி சாயும் என்றும் அவர் தெரிவித்தார். பெரும்பான்மையான இடங்களில் தவெக வெற்றி பெறவில்லை என்றும் 8 மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட தவெக வெற்றி பெற முடியவில்லை  என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தான் தவெக ஆட்சி அமைந்துள்ளதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, அந்தக் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தவெக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். ஆட்சியை அதிகாரிகள் நடத்தினால் முதலமைச்சர் எதற்கு என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா எப்போதும் தெய்வங்களாக இருந்து ஆசி வழங்கிக் கொண்டிருப்பதாகவும், பீனிக்ஸ் பறவையைப் போல அதிமுக மீண்டும் பெரும்பான்மையாக மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleU-18 ஆசிய கோப்பை ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!
    Next Article வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ.29 உயர்வு!
    Editor TN Talks

    Related Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    June 8, 2026

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    June 8, 2026

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.