Close Menu
    What's Hot

    சட்டசபை லைவ் நிறுத்தம்..!! முதல்வர் விஜய் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது..??

    டெலிகிராம் தற்காலிக தடை..!! மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஹைகோர்ட் அதிரடி..!!

    குதிரை பேரம் வழக்கு..!! தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வட மாநில இளைஞர்!. பொதுமக்கள் தர்ம அடி!. கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு!
    Featured

    வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வட மாநில இளைஞர்!. பொதுமக்கள் தர்ம அடி!. கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு!

    Editor web3By Editor web3June 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Gummidipoondi north indian
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை தெலுங்கு காலனி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றிற்குள், நள்ளிரவில் அடையாளம் தெரியாத வட மாநில இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று இரவு அந்த இளைஞர் எதிர்பாராதவிதமாக வீட்டின் உள்ளே நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் சத்தமிட்டுள்ளார். இந்தச் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், அந்த நபரைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், இது குறித்து கவரைப்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சமீபத்தில் கும்மிடிப்பூண்டி பகுதியில் 3 வயது சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் இன்னும் மக்கள் மனதிலிருந்து மறையவில்லை. அந்த அச்சம் நீங்குவதற்குள், மீண்டும் இத்தகைய சம்பவம் அரங்கேறியிருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரே வாரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

     தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கவரைப்பேட்டை காவல்துறையினர், பொதுமக்களால் தாக்கப்பட்ட அந்த இளைஞரை மீட்டு, சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் எதற்காக வீட்டிற்குள் நுழைந்தார்? திருடும் நோக்கத்திலா அல்லது வேறு ஏதேனும் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட முயன்றாரா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவதால், அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    Gummidipoondi North Indian north indian Youth thrashing trespasses
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள்!. பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் வாழ்த்து!.
    Next Article மேகதாது அணை விவகாரம்.. சிக்ஸர் அடித்த முதல்வர் விஜய்..!! சட்டசபையில் தனித்தீர்மானம்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    சட்டசபை லைவ் நிறுத்தம்..!! முதல்வர் விஜய் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது..??

    June 19, 2026

    டெலிகிராம் தற்காலிக தடை..!! மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஹைகோர்ட் அதிரடி..!!

    June 19, 2026

    குதிரை பேரம் வழக்கு..!! தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டசபை லைவ் நிறுத்தம்..!! முதல்வர் விஜய் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது..??

    டெலிகிராம் தற்காலிக தடை..!! மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஹைகோர்ட் அதிரடி..!!

    குதிரை பேரம் வழக்கு..!! தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

    காலையிலேயே அதிர்ச்சி!. தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து!. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!.  

    அரசியல் வேறு.. அன்பு, பழக்கம் வேறு..!! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மு.க ஸ்டாலின்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.