Close Menu
    What's Hot

    அரசு ஊழியர்களுக்கான ஊக்க ஊதியம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    மதிமுகவைச் சீண்டும் விசிக; தவெகவில் கூட்டணி சேர்வதில் விருப்பமில்லையா?

    ’பராசக்தி’ சம்பள பாக்கி: இயக்குநர் சுதா கொங்குரா வழக்கு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை; ரவிக்குமார் எம்.பி பாய்ச்சல்
    Featured

    மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை; ரவிக்குமார் எம்.பி பாய்ச்சல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 ravikumar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒன்றிய அரசு சிபிஎஸ்இ பள்ளிகளில் புகுத்தியிருக்கும் மும்மொழித் திட்டம் தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டதுபோன்ற ஒரு தோற்றம் சில ஊடகங்களின் செய்திகள் மூலம் உருவாகியிருக்கலாம். மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை. சிபிஎஸ்இ  அதைத் தொடர்ந்து செயல்படுத்துவதாகவே அறிவித்துள்ளது என விசிகஎம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால் தமிழ்நாட்டு மாணவர்களைக் குழப்புவதுபோல ஒரு அறிவிப்பை அது வெளியிட்டுள்ளதாகவும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    2026-27 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது என்றும், அவர்கள் தொடர்ந்து இரண்டு மொழிகளைக் கொண்ட பழைய முறையையே பின்பற்றுவார்கள் என்றும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

    * இப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மூன்றாவது மொழியைப் பயில வேண்டிய அவசியமில்லை.” என்றும் கூறியுள்ள சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பில் தற்போது பயிலும் மாணவர்கள் 3 மொழியைப் படிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

    மூன்றாம் மொழி (R3) உங்கள் பள்ளியால் நடத்தப்படும் பள்ளி அளவிலான அக மதிப்பீட்டின் (internal assessment) மூலமாக மட்டுமே மதிப்பிடப்படும்.

    * இப்பிரிவு மாணவர்கள் 2027-28 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்குச் செல்லும்போது, ​​இந்த மூன்றாம் மொழிக்கு CBSE வாரியத் தேர்வுகள் எதுவும் இருக்காது” எனக் கூறியுள்ளது.

    ஆனால், மற்ற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு முன்பு அறிவித்தவாறு ஆங்கிலம் அல்லாமல் இரண்டு இந்திய மொழிகள் கற்பிக்கப்படும். அதாவது இந்தியோ சமஸ்கிருதமோ கட்டாயம்.

    மும்மொழித் திட்டம் என்ற இந்தி/ சமஸ்கிருதத் திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில் அந்த எதிர்ப்பைக் கூர் மழுங்கச் செய்வதற்கு ஒன்றிய அரசு செய்யும் தந்திரம்தான் இந்த அறிவிப்பு.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    NEP Ravikumar MP Three-Language Policy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆசிய விளையாட்டு போட்டி!. இந்திய மகளிர் அணி அறிவிப்பு!. தமிழக வீராங்கனைக்கு வாய்ப்பு!
    Next Article நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு பதவி வாங்க தயாரில்லை- எஸ்பி.வேலுமணி ஆவேசம் – வைரலாகும் வீடியோ
    Editor TN Talks

    Related Posts

    அரசு ஊழியர்களுக்கான ஊக்க ஊதியம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    June 30, 2026

    மதிமுகவைச் சீண்டும் விசிக; தவெகவில் கூட்டணி சேர்வதில் விருப்பமில்லையா?

    June 30, 2026

    ’பராசக்தி’ சம்பள பாக்கி: இயக்குநர் சுதா கொங்குரா வழக்கு

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசு ஊழியர்களுக்கான ஊக்க ஊதியம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    மதிமுகவைச் சீண்டும் விசிக; தவெகவில் கூட்டணி சேர்வதில் விருப்பமில்லையா?

    ’பராசக்தி’ சம்பள பாக்கி: இயக்குநர் சுதா கொங்குரா வழக்கு

    ” மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஊழல்” – விசிக ‘பகீர்’ குற்றச்சாட்டு

    ஆட்சி அமைக்க திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து குறுக்கு வழியில் திட்டம் –அமைச்சர் நிர்மல்குமார் பகீர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.