Close Menu
    What's Hot

    பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்..!! இந்தோனேசியாவின் உயரிய விருது அறிவிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் உடையும் TMC.. மம்தா vs அதிருப்தியாளர்கள்.. குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மம்தா தரப்பு..!!

    திமுகவுடனான நட்பு உறவு தொடர்ந்து வலுவாக உள்ளது..!! ஒரே போடாக போட்ட திருமாவளவன்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கிருஷ்ணகிரி : தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை..! எம்.எல்.ஏ நேரில் ஆய்வு..!
    Featured

    கிருஷ்ணகிரி : தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை..! எம்.எல்.ஏ நேரில் ஆய்வு..!

    editor5By editor5July 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 07 07 at 9.23.44 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வினாடிக்கு 1000 கன அடிக்கும் மேல் நீர் திறக்கப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஆற்றில் ரசாயன நுரைகள் பெருக்கெடுத்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    பலத்த காற்றுக்கு இந்த ரசாயன நுரைகள் விவசாய தோட்டங்களுக்குள்ளும், சாலையில் செல்லும் பொதுமக்கள் மீதும் விழுவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுநீர் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால் இந்த நுரை ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ஓசூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணாரெட்டி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “கர்நாடகா பெங்களூருவில் இருந்து ஆண்டு முழுவதும் ரசாயன கழிவுநீர் தான் தென்பெண்ணை ஆற்றில் வருகிறது. இந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்தினால் கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், கீரை விளைச்சல் வராது. அணையில் மீன்கள் உயிரிழந்துள்ளன. கால்நடைகளும் இந்த நீரை குடிக்க முடியாத நிலை உள்ளது.

    தென்பெண்ணை ஆற்றை பாதுகாக்க தமிழக, கர்நாடகா அரசுகள் பேச்சுவார்தை நடத்தி தீர்வு காண வேண்டும். சூளகிரியை தாண்டிய பின் தண்ணீர் சுத்தமாகிறது. ஆனால் ஓசூர் சட்டசபை தொகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது” என்றார்.

    krishnagiri Thenpennai River
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பத்தூர் : இன்ஸ்டாகிராம் பார்த்ததை கண்டித்த பெற்றோர்..! +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை..!
    Next Article கிண்டல் பண்ணாதீங்க..!! அரசு பள்ளியில் படித்தவள் நான்..!! பொங்கியெழுந்த அமைச்சர் கீர்த்தனா..!!
    editor5

    Related Posts

    பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்..!! இந்தோனேசியாவின் உயரிய விருது அறிவிப்பு..!!

    July 7, 2026

    மேற்கு வங்கத்தில் உடையும் TMC.. மம்தா vs அதிருப்தியாளர்கள்.. குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மம்தா தரப்பு..!!

    July 7, 2026

    திமுகவுடனான நட்பு உறவு தொடர்ந்து வலுவாக உள்ளது..!! ஒரே போடாக போட்ட திருமாவளவன்..!!

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்..!! இந்தோனேசியாவின் உயரிய விருது அறிவிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் உடையும் TMC.. மம்தா vs அதிருப்தியாளர்கள்.. குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மம்தா தரப்பு..!!

    திமுகவுடனான நட்பு உறவு தொடர்ந்து வலுவாக உள்ளது..!! ஒரே போடாக போட்ட திருமாவளவன்..!!

    முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்: வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கில் நடவடிக்கை

    விசாரணைக்கு ஆஜராகல.. செந்தில் பாலாஜி மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன..?? போலீசார் தீவிர ஆலோசனை..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.