krishnagiri

குறைந்த தண்ணீரில் அதிக வருமானம் ஈட்டும் மாற்றுப் பயிர் சாகுபடியாக டிராகன் பழம் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயி ஒருவர் சொட்டுநீர் பாசன…

பொதுமக்கள் முன்னிலையில் பழைய வாகன இன்ஜின் ஆயிலை மளமளவெனக் ஒருவர் குடித்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசித்திர செயல் சபரிமலைக்கு தொடர்ந்து…

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரி, பேரிகை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் தக்காளி சாகுபடியில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. இந்த ஆண்டில் எல்நினோ பருவநிலை தாக்கத்தால் மழை…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் பள்ளியில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஓசூர் மாநகராட்சி,…

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் மலை கிராமத்திலும், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மாரண்டஹள்ளி பகுதியிலும் இன்று மாலை 7.52 மணி அளவில்…

தென்பெண்ணை ஆற்றின் நீர்மாசு பிரச்சினை தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணையில் அண்மையில் நுரை பொங்கி நீர் மாசடைந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, தென்மண்டல தேசிய…

கிருஷ்ணகிரியில் 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியைத் தொடங்கி வைத்து, அரசு மற்றும் தனியார்…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வினாடிக்கு 1000 கன அடிக்கும் மேல் நீர் திறக்கப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு…

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உப்பாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 30 வாதான ராஜசேகர். இவர் கெலமங்கலம் சின்னட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார்.…

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, காட்டு யானை தாக்கியதில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கால் உடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிக்கோட்டை வனப்பகுதியை…