Close Menu
    What's Hot

    வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் இந்தியர்கள் பலி! பிரதமர் மோடி இரங்கல்

    இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் சுங்கவரி: முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

    டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரைச் சந்தித்த கிரிக்கெட் கடவுள் சச்சின்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பாஜக-வை வீழ்த்த திமுக, தவெக ஒன்றிணைய வேண்டும்: சி.பி.ஐ. வீரபாண்டியன் பேட்டி
    Featured

    பாஜக-வை வீழ்த்த திமுக, தவெக ஒன்றிணைய வேண்டும்: சி.பி.ஐ. வீரபாண்டியன் பேட்டி

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    017 cpi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டிய செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது;-
    ஜனநாயக சக்தியில் அனைத்தும் வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போரிட வேண்டும். அதுதான் எங்கள் நிலை.
    இந்தியா ஒரு பன்முக நாடு. பன்முகத்தின் அடித்தளம் மதச்சார்பின்மை. உலகில் வேற எந்த நாட்டிலும் நிலவாத இந்த அரசியல் விழுமைகளை பாதுகாப்பதுதான் நமது முதல் கடமை. எனவே மத அடிப்படைவாத சக்திகளை தனிமைப்படுத்த, முறியடிக்க, ஜனநாயக சக்திகள் யாவும் ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு.
    எனவே அந்த வகையில் ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டு வகுப்புவாத பேர அபாயத்தை தடுக்க வேண்டும்.
    கட்சிகள் ஒன்றுடன் ஒன்று இருப்பது, போட்டியிடுவது, வெற்றி பெறுவது, தோல்வி அடைவது இயல்பு. ஆனால் தேசத்தின் ஒற்றுமையை ஒருமைப்பாட்டை சிதைக்கிற வகுப்புவாத சக்தியை நாம் தனிமைப்படுத்த வேண்டியது அரசியலில் நமது முதல் கடமை.
    பாஜக-வை வீழ்த்த திமுக, தவெக ஒன்றிணைய வேண்டும் என திருமாவளவன் கூறுவது ஏற்புடையதே என்று கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇயல்பானதாகிவிட்டதா ஊழல்? தார்மீக பிம்பங்களும் அரசியல் ‘வாஷிங் மெஷின்’ கலாச்சாரமும்!
    Next Article எதிர்காலப் போர்களில் AI முக்கியம், ஆனால் வெற்றி வீரர்களின் உறுதியில்தான்..!! ராஜ்நாத் சிங் பேச்சு..!!
    Editor TN Talks

    Related Posts

    வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் இந்தியர்கள் பலி! பிரதமர் மோடி இரங்கல்

    July 11, 2026

    இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் சுங்கவரி: முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

    July 11, 2026

    இந்தியா-நியூசிலாந்து இருதரப்பு வர்த்தகம் 2030-க்குள் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் இந்தியர்கள் பலி! பிரதமர் மோடி இரங்கல்

    இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் சுங்கவரி: முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

    டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரைச் சந்தித்த கிரிக்கெட் கடவுள் சச்சின்!

    இந்தியா-நியூசிலாந்து இருதரப்பு வர்த்தகம் 2030-க்குள் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

    கே.பாக்யராஜ் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் களமிறங்கும் பேரரசு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.