Close Menu
    What's Hot

    தமிழகத்தில் 24-ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை!

    போக்சோ வழக்கு… உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

    அழகான குடும்பத்தை சிதைத்த அரசு அதிகாரிகளின் ஆணவமும், அராஜகமும்….  நயினார் நாகேந்திரன் வேதனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»குதிரை பேரம் விவகாரம் – கரூரில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு ’சீல்’  
    தமிழ்நாடு

    குதிரை பேரம் விவகாரம் – கரூரில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு ’சீல்’  

    Editor web2By Editor web2July 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cash
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென சிலர் தொலைபேசி வாயிலாகத் தனக்கு பண ஆசை காட்டி ‘குதிரை பேரம்’ பேசியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    தொடர்ந்து 10 தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாக அடுத்தடுத்து தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து சென்னை, திருவல்லிக்கேணி போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இதுவரை 10-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளனர்.

    இந்த நிலையில் கரூர் சின்ன ஆண்டாண்டங்கோவில் சாலையில் உள்ள பாரி நகர் பகுதியில் கனகராஜ் என்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் அலுவலகத்தில் நேற்று இரவு கரூர் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். பின்னர் சோதனை முடிந்து புறப்பட்ட போலீசார் அலுவலகத்திற்கு சீல் வைத்து சென்றுள்ளனர்.

    vlcsnap 2026 07 19 13h55m51s861

    குறிப்பாக குதிரை பேரம் தொடர்பாக நடைபெற்ற சோதனையில் பணம் கைப்பற்றப்படவில்லை எனவும், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் அலுவலகத்தை சீல் வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    HorseTrading Karur TVK TVKMLA
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேசிய திரைப்பட விருதுகள் வென்ற தமிழ் திரையுலக கலைஞர்கள் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
    Next Article திடீர் தொழில்நுட்ப கோளாறு.. முடங்கிய பேஸ்புக் சேவை.. உலகம் முழுவதும் பயனர்கள் பாதிப்பு..!!
    Editor web2
    • Website

    Related Posts

    தமிழகத்தில் 24-ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை!

    July 20, 2026

    போக்சோ வழக்கு… உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

    July 20, 2026

    அழகான குடும்பத்தை சிதைத்த அரசு அதிகாரிகளின் ஆணவமும், அராஜகமும்….  நயினார் நாகேந்திரன் வேதனை!

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் 24-ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை!

    போக்சோ வழக்கு… உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

    அழகான குடும்பத்தை சிதைத்த அரசு அதிகாரிகளின் ஆணவமும், அராஜகமும்….  நயினார் நாகேந்திரன் வேதனை!

    காவிரி நீர்: முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

    நீடிக்கும் பதற்றம்.. நாடாளுமன்ற முற்றுகை எதிரொலி..!! டெல்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.