Close Menu
    What's Hot

    ஒளிந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர்… காவல் மரணங்களில் SORRY கூட கேட்காதது ஏன்? – மு.க.ஸ்டாலின் காட்டம்

    வெற்று வாக்குறுதியால் இளைஞர்களை ஏமாற்ற முடியாது..!! மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

    24 மணி நேரத்தில் 303 மில்லியன் வியூஸ்!. உலக சாதனை படைத்த பிரதமர் மோடியின் ரீல்ஸ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கூடுதல் விலைக்கு மது விற்றால் ரூ.10,000 வரை அபராதம், அதிரடி சஸ்பெண்ட்!. டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை!
    Featured

    கூடுதல் விலைக்கு மது விற்றால் ரூ.10,000 வரை அபராதம், அதிரடி சஸ்பெண்ட்!. டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை!

    Editor web3By Editor web3July 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tas
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாக மதுபானங்களை விற்றால், ரூ.10,000 வரை அபராதம் மற்றும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர் புகார்கள் அல்லது திடீர் ஆய்வுகளின் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது உறுதிசெய்யப்பட்டால், வசூலிக்கும் கூடுதல் தொகைக்கேற்ப அபராதம் நிர்ணயிக்கப்படும். அதன்படி, கூடுதலாக வசூலிக்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் தலா ரூ.1,000 வீதம் அதிகபட்சமாக ரூ.9,000 வரையிலும், ரூ.10 அல்லது அதற்கு மேல் கூடுதல் வசூல் செய்யப்பட்டால் நேரடியாக ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகையில் 60 சதவீதத்தை விற்பனையாளரும், 40 சதவீதத்தை அன்றைய தினத்திற்கான மேற்பார்வையாளரும் கட்டாயம் செலுத்த வேண்டும்; மேற்பார்வையாளர் இல்லாத பட்சத்தில் முழுத் தொகையையும் விற்பனையாளரே செலுத்த நேரிடும்.

    மேலும், கூடுதல் விலைக்கு மது விற்பவர்கள் மீது மூன்று கட்டங்களாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறை தவறு செய்தால் ஒரு மாத காலத்திற்குத் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்படுவதுடன், அபராதம் வசூலிக்கப்பட்டு தலைமையகத்தின் ஒப்புதலுடன் மட்டுமே மீண்டும் பணி வழங்கப்படுவார்கள். இரண்டாவது முறை தவறு செய்பவர்கள் மூன்று மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மதுபானக் கிடங்கிற்கு பணியிட மாற்றம் செய்யப்படுவர். மூன்றாவது முறை தவறு செய்தால் உள்விசாரணை நடத்தப்பட்டு எந்தவிதத் தட்சணையும் இன்றி நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்படுவர்.

    immediate suspension inflated prices selling liquor TASMAC management ₹10000 fine
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜந்தர் மந்தர் போராட்ட களத்தில் 2,500 குற்றவாளிகள்!. டெல்லி காவல்துறை அறிவிப்பு!
    Next Article தூத்துக்குடி; இலங்கைக்கு கடத்தப்பட இருந்து ரூ.50 இலட்சம் மதிப்பிலான பீடி இலைகள்…. சரக்கு லாரியுடன் பறிமுதல்!
    Editor web3
    • Website

    Related Posts

    ஒளிந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர்… காவல் மரணங்களில் SORRY கூட கேட்காதது ஏன்? – மு.க.ஸ்டாலின் காட்டம்

    July 25, 2026

    வெற்று வாக்குறுதியால் இளைஞர்களை ஏமாற்ற முடியாது..!! மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

    July 25, 2026

    24 மணி நேரத்தில் 303 மில்லியன் வியூஸ்!. உலக சாதனை படைத்த பிரதமர் மோடியின் ரீல்ஸ்!

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒளிந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர்… காவல் மரணங்களில் SORRY கூட கேட்காதது ஏன்? – மு.க.ஸ்டாலின் காட்டம்

    வெற்று வாக்குறுதியால் இளைஞர்களை ஏமாற்ற முடியாது..!! மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

    24 மணி நேரத்தில் 303 மில்லியன் வியூஸ்!. உலக சாதனை படைத்த பிரதமர் மோடியின் ரீல்ஸ்!

    அடேங்கப்பா..!! ரூ.6,200 கோடி இழப்பீடா..!! தென்கொரிய தொழிலதிபருக்கு செக் வைத்த சியோல் கோர்ட்..!!

    போராட்டத்திற்கு ஆதரவு தர பணம், விமான டிக்கெட், ஹோட்டல் வசதி வழங்க முன்வந்தனர்” – நடிகை ஆகாங்க்ஷா புரி குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.