Close Menu
    What's Hot

    நள்ளிரவில் கைவரிசை!. இரும்புப் பொருட்களை திருடும் இளைஞர்கள்!. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

    கல்லூரி முதல்வர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு – இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு

    கிராமி விருதுகளுக்கு ‘NO’ சொன்ன BTS..!! பின்னணியில் இனப்பாகுபாடு குற்றச்சாட்டா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு… கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை
    Featured

    இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு… கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 kovai 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் இருக்கும் அசாருதீனின் கோவை உக்கடத்தில் உள்ள  வீட்டில் அமலாக்கத் துறை  அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக  கைது செய்யப்பட்ட கோவையை சேர்ந்த அசாருதீன் கேரளா சிறையில் இருக்கிறார்.

     உக்கடம் அன்பு நகர் மூன்றாவது வீதியிலுள்ள அவரது வீட்டில்,  அமலாக்கத் துறை (ED) அதிகாரிகள் இன்று தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பாதுகாப்புடன் நடைபெற்று வரும் இந்த சோதனையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் பணமோசடி (Money Laundering) தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பின்னணி:

    கடந்த 2019-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தொடர் குண்டுவெடிப்பின் மூளையாகக் கருதப்படும் ஜஹ்ரான் ஹாஷிமுடன் சமூக வலைதள தொடர்பில் இருந்ததாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) தீவிரவாத சித்தாந்தத்தை பரப்பியதாகவும் தேசிய புலனாய்வு முகமை (NIA)  அசாருதீனை கைது செய்தது. அவர் கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டதாகவும், சமூக வலைதளங்கள் மூலம் தீவிரவாத பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் NIA குற்றம்சாட்டியிருந்தது.

    தற்போது நடைபெற்று வரும் அமலாக்கத் துறை சோதனை, சட்டவிரோத நிதி பரிவர்த்தனை மற்றும் பணமோசடி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Coimbatore Ukkadam ED Investigation Enforcement Directorate raid Sri Lanka Easter Bomb Blast Tamil Nadu News
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article வெளியானது ராமாயணா டிரெய்லர்… தமிழில் மூன்றரை லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்துள்ளனர்!
    Next Article எப்போ வரும் பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ? சி.எம்.சார் ஏதாவது செய்யுங்க…
    Editor TN Talks

    Related Posts

    நள்ளிரவில் கைவரிசை!. இரும்புப் பொருட்களை திருடும் இளைஞர்கள்!. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

    July 30, 2026

    கல்லூரி முதல்வர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு – இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு

    July 30, 2026

    கிராமி விருதுகளுக்கு ‘NO’ சொன்ன BTS..!! பின்னணியில் இனப்பாகுபாடு குற்றச்சாட்டா?

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நள்ளிரவில் கைவரிசை!. இரும்புப் பொருட்களை திருடும் இளைஞர்கள்!. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

    கல்லூரி முதல்வர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு – இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு

    கிராமி விருதுகளுக்கு ‘NO’ சொன்ன BTS..!! பின்னணியில் இனப்பாகுபாடு குற்றச்சாட்டா?

    ஆகஸ்ட் 3-இல் தவெக அரசைக் கண்டித்து திமுக போராட்டம்…. தஞ்சையில் நடப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    தொடரும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு முழக்கம்.. பிற்பகல் வரை லோக்சபா ஒத்திவைப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.