Tamil Nadu News
பணியின் போது மொபைல் பயன்படுத்த கூடாது என சுற்றறிக்கைகள் பிறப்பித்தும், போக்குவரத்து காவலர்கள் மொபைலில் பேசுவதில் தீவிரமாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த 2019…
மாவீரன் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில், ஆங்கிலேயரின்…
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரு பெண் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயம் அடைந்துள்ளனர். தும்பைப்பட்டி நான்குவழிச்…
இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் இருக்கும் அசாருதீனின் கோவை உக்கடத்தில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இலங்கை…
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ஹமீத் ஃப்ரோஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் கோரிக்கை…
தமிழக வெற்றிக் கழக மாவட்ட துணைச் செயலாளர் சுடலை, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மிரட்டி வருவதாக, முன்னாள் தவெக பெண் நிர்வாகி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார், அப்போது அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் மதகுகள் பகுதி மற்றும்…
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிய சாலைத்திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தலை AI உதவியுடன் விரைவுபடுத்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) ‘ கும்டா ‘…
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இயங்கி வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக அளிப்பது வழக்கம். குறிப்பாக, பட்டா தொடர்பான பிரச்சனைகள், பத்திரப்பதிவு, நில…
ஆடிப்பெருக்கை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகளும் விற்பனையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள உளுந்தூர்பேட்டையில் வாரம்…