Tamil Nadu News

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இயங்கி வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக அளிப்பது வழக்கம். குறிப்பாக, பட்டா தொடர்பான பிரச்சனைகள், பத்திரப்பதிவு, நில…

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகளும் விற்பனையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள உளுந்தூர்பேட்டையில் வாரம்…

தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் நடத்திய  வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு…

சென்னை அடையாறில் எஸ்.பி.ஐ. வங்கி மேலாளரை கன்னத்தில் தாக்கிய வழக்கில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி மகள் கயல்விழியிடம், சாஸ்திரி நகர் காவல் நிலைய…

நீலகிரி மாவட்டம் கூடலூரில் சாலையில் நடந்து சென்றவர் மீது கார் வேகமாக மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் நகராமனாது …

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி…

கோவை ராமநாதபுரம் அருகே நேற்று இரவு இருசக்கர வாகனம் மீது பிக்கப் வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞர் சாலையில் தூக்கிவீசப்பட்டு பரிதாபமாக…

சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத கோவை மாநகராட்சி கமிஷனரை கண்டித்து சமூக நீதி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட…

தூத்துக்குடியில் இளைஞர் அருணாச்சலம் காவல்துறை தாக்கியதால் இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் காவல்துறை இந்த சம்பவம்…

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வராத நிலையில் அமைச்சர்களும் ஜனநாயகன் திரைப்படம் பார்க்க சென்றுவிட்டதால் ஒட்டுமொத்த தலைமைச் செயலகமும் வெறிச்சோடி காணப்பட்டது. தவெக ஆட்சியமைந்த பின் ஜோசப் விஜய்…