Close Menu
    What's Hot

    வெள்ளபாதிப்பு; அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    வினாத்தாள் கசிவு விவகாரம்… அபராதம், கடும் தண்டனை மட்டுமே தீர்வல்ல – மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் பணியிடம்: ஆக. 28 வரை விண்ணப்பிக்கலாம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஃபேஸ்புக் காதல் முதல் போதை மறுவாழ்வு மைய சித்ரவதை வரை!. திருநங்கையை கரம்பிடித்த ஐடி ஊழியர்!
    Featured

    ஃபேஸ்புக் காதல் முதல் போதை மறுவாழ்வு மைய சித்ரவதை வரை!. திருநங்கையை கரம்பிடித்த ஐடி ஊழியர்!

    Editor web3By Editor web3July 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IT employee marrie transgender
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த மோரை பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் பிரவீன்ராஜும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கயல்விழி என்ற திருநங்கையும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர். இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், வீட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி திருச்செங்கோடு பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்குப் பிறகு தங்களது வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தி வந்த இவர்களைப் பிரிக்க குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குச் சென்ற பிரவீன்ராஜை, அவரது பெற்றோர் சென்னையில் உள்ள ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் பலவந்தமாகச் சேர்த்து அடைத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு பல்வேறு சிரமங்களைச் சந்தித்த அவர், கடந்த மே மாதம் அங்கிருந்து வெளியே வந்துள்ளார்.

    இதற்கிடையில் பிரவீன்ராஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முயன்றதை அறிந்த கயல்விழி, உடனடியாக அவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதனையடுத்து இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி, கோபிசெட்டிபாளையம் மனித சட்ட உதவி மையத்தை அணுகினர். அங்கு சட்ட மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலையில் அனைத்துத் தடைகளையும் தாண்டி இருவரும் சுயமரியாதை முறையில் மீண்டும் ஒன்று சேர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.

    gobichettipalayam IT employee transgender IT Worker married love marriage transgender woman married
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக எம்.எல்.ஏ மணிகண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!
    Next Article Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    வெள்ளபாதிப்பு; அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    July 30, 2026

    வினாத்தாள் கசிவு விவகாரம்… அபராதம், கடும் தண்டனை மட்டுமே தீர்வல்ல – மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

    July 30, 2026

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் பணியிடம்: ஆக. 28 வரை விண்ணப்பிக்கலாம்

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெள்ளபாதிப்பு; அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    வினாத்தாள் கசிவு விவகாரம்… அபராதம், கடும் தண்டனை மட்டுமே தீர்வல்ல – மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் பணியிடம்: ஆக. 28 வரை விண்ணப்பிக்கலாம்

    இந்தியா – ஜார்ஜியா இடையே தேர்தல் நிர்வாக ஒத்துழைப்பு வலுப்படுத்த ஒப்புதல்!

    திமுகவில் வரலாற்று மாற்றம்.. 15 ஆண்டுகளை மனதில் வைத்து ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.