Close Menu
    What's Hot

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தென்காசி : மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபர்..! திட்டம் தீட்டி தீர்த்துக் கட்டிய கணவர்..!
    Featured

    தென்காசி : மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபர்..! திட்டம் தீட்டி தீர்த்துக் கட்டிய கணவர்..!

    Editor web4By Editor web4August 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்காசி மாவட்டம், ஆயிரப் பேரி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 45). மனைவியை பிரிந்து வாழும் இவருக்கும், இலஞ்சி பகுதியை சேர்ந்த வித்யா என்ற பெண்ணுக்கும் இடையே பேக்கரியில் வேலை செய்யும் போது கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.

    இந்த நிலையில், வித்யாவை சுதாகர் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படும் நிலையில், அதற்கு வித்யா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். குறிப்பாக, வித்யாவிற்கு திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், தொடர்ந்து வித்யாவை, சுதாகர் திருமணம் செய்ய வற்புறுத்தி வந்த நிலையில், அவரது வீட்டிற்கும் சென்று பிரச்சினை செய்துள்ளார்.

    இந்த நிலையில், வித்யாவின் கணவரான மாரியப்பன் என்பவருக்கும், சுதாகருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இன்றைய தினம் சுதாகர் மாரியப்பனை செல்போனில் தொடர்பு கொண்டு இன்று பேசி ஒரு முடிவு எடுத்துக் கொள்வோம் என மாரியப்பனை நேரில் அழைத்த நிலையில், மாரியப்பன் இலஞ்சி பகுதிக்கு சுதாகரை வரும்படி கூறியுள்ளார்.

    அதன் அடிப்படையில் சுதாகர் இலஞ்சி பகுதிக்கு வருகை தந்த நிலையில், ஒரு தோட்டத்தில் சுதாகரனும், மாரியப்பனும் பேசிக் கொண்டிருந்த நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்படவே மாரியப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுதாகரை குத்தி கொலை செய்துள்ளார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சுதாகர் சம்பவ இடத்திலேயே உயிர் இழக்கவே உடனடியாக மாரியப்பன் குற்றாலம் காவல் நிலையத்திற்கு சென்று தான் கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்துள்ளார்.
    இந்த நிலையில், மாரியப்பனை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சுதாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் நேரில் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் நல்லாட்சிக்கு முத்தாய்ப்பாக  காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது – கே.ஏ.செங்கோட்டையன்
    Next Article பிரிஜ் பூஷன் ஷரண் சிங் விடுதலை!. “ஒட்டுமொத்த அமைப்பும் அவரை காப்பாற்றுகிறது”!. வினேஷ் போகத் ஆவேசம்!
    Editor web4

    Related Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    August 3, 2026

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    August 3, 2026

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: தமிழக அரசு அதிரடி

    அண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகள்… தவெக ஆட்சியில் பெரும் வீழ்ச்சியில் தமிழகம் – நயினார் குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.