Close Menu
    What's Hot

    பாலியல் வன்கொடுமை வழக்கு: தெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

    “விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்ட வேளாண் பட்ஜெட்” – வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்

    நேற்று துணை நின்றவர்கள் இன்று கொண்டாட்டம்.. உதயநிதி விவகாரத்தில் சலசலக்கும் அறிவாலயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவை : நண்பனை கழுத்தறுத்து கொலை செய்த சக நண்பர்கள்..! சடலத்துடன் செல்ஃபி எடுத்து பகிர்வு..!
    Featured

    கோவை : நண்பனை கழுத்தறுத்து கொலை செய்த சக நண்பர்கள்..! சடலத்துடன் செல்ஃபி எடுத்து பகிர்வு..!

    Editor web4By Editor web4August 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் பணிக்கு சென்று வந்த நிலையில் இரவு தனது நண்பர்கள் வீட்டில் படுத்து உறங்கி உள்ளார். அப்போது நள்ளிரவில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கு இருந்த இரண்டு நண்பர்கள் அஸ்வினின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு,கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொலை செய்யப்பட்ட அஸ்வின் முன்பு செல்ஃபி எடுக்கப்பட்ட நிலையில் அந்த புகைப்படங்களை சக நண்பர்களுக்கு பகிர்த்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் அஸ்வினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உறங்கிக் கொண்டிருந்த நண்பனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அந்த புகைப்படங்களை சக நண்பர்களுக்கு பகிர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமக்கள் எதிர்பார்த்த பயிர்க்கடன் தள்ளுபடி என்ன ஆனது..?? உதயநிதி சரமாரி கேள்வி!
    Next Article ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து மீட்பு.. ஈரான் – ஓமன் உடன்படிக்கையின் முக்கியத்துவம்!!
    Editor web4

    Related Posts

    பாலியல் வன்கொடுமை வழக்கு: தெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

    August 6, 2026

    “விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்ட வேளாண் பட்ஜெட்” – வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்

    August 6, 2026

    நேற்று துணை நின்றவர்கள் இன்று கொண்டாட்டம்.. உதயநிதி விவகாரத்தில் சலசலக்கும் அறிவாலயம்!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாலியல் வன்கொடுமை வழக்கு: தெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

    “விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்ட வேளாண் பட்ஜெட்” – வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்

    நேற்று துணை நின்றவர்கள் இன்று கொண்டாட்டம்.. உதயநிதி விவகாரத்தில் சலசலக்கும் அறிவாலயம்!

    ‘பயிர்க் கடன் தள்ளுபடி, இலவச சோலார் மின் திட்டம் குறித்து அரசு பரிசீலனை’

    அமோனியா கசிவால் உயிரிழப்பு… ஆலை உரிமையாளர் உள்பட மூவருக்கு நிபந்தனை ஜாமீன்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.