Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?.. பட்டியலில் இருப்பவர்கள் யார் யார்?..
    Featured

    தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?.. பட்டியலில் இருப்பவர்கள் யார் யார்?..

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2025Updated:May 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    29 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு காவல்துறையின் தற்போதைய இயக்குனர் சங்கர் ஜிவாலின் பணிக்காலம் ஆகஸ்ட் மாதவாக்கில் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த டிஜிபி யார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. மூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் சீமா அகர்வால்,
    சந்தீப் ராய் ரத்தோர், ராஜிவ் குமார், அபய் குமார் ஆகிய 4 பேரும் வரிசையில் உள்ளனர். இவர்கள் 4 பேரும் டிஜிபி தரத்தில் உள்ளனர்.

    இதற்கிடையில், ஏடிஜிபி தரத்தில் உள்ள ஒரு அதிகாரியை பொறுப்பு டிஜிபியாக நியமிக்க சில நகர்வுகள் நடத்தப்படுவதாக செய்திகள் கசிந்தன. இத்தகைய தவறான முன்னுதாரணம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே எதிர்ப்பு மற்றும் தேவையற்ற பிரச்சனைகளைக் கிளப்பும் என்பதால் அந்த ஏடிஜிபி – டிஜிபியாக தரம் உயரும் காலம் வரை தற்போதுள்ள திரு.சங்கர் ஜிவாலுக்கே பணி நீட்டிப்பு அளித்து அமரவைக்கவும் ஒரு காய் நகர்த்தல் நடைபெறுவதாகத் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகின்றன.

    24 5

    இது, தகுதி படைத்த டிஜிபி தரத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு இடையே தேவையற்ற சங்கடங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் காவல்துறை வட்டாரங்கள். இது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைவது மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் இதனை பெரிய அளவில் எதிர்த்து விமர்சிக்கவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

    மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டல்களை மீறும் செயலாகவும் இது அமையலாம் என்பதுடன், யாராவது பொதுநலன் வழக்குத் தொடுத்தால் அரசுக்குதான் அவப்பெயர் ஏற்படும் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஏற்கனவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பஞ்சாயத்தை சந்தித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த பஞ்சாயத்தாக இது அமையவும் வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅண்ணா பல்கலை. பாலியல் வழக்கு… 28-ம் தேதி தீர்ப்பு…
    Next Article கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு… கர்நாடகா மக்கள் அச்சம்…
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.