Close Menu
    What's Hot

    முதல்ல கரப்பான் பூச்சி.. இப்போ ‘பிராய்லர் கோழி’..!! வங்கதேசத்தில் உருவான புதிய கட்சி..!!

    எங்களுக்கு இனி ஒப்பந்தம் தேவையில்லை; அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகல்!

    மேகேதாது விவகாரம்: ஓசூருடன் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பயங்கரவாதம் தலைதூக்கினால், ஆபரேஷன் சிந்தூர் தொடரும்- பிரதமர் மோடி!
    இந்தியா

    பயங்கரவாதம் தலைதூக்கினால், ஆபரேஷன் சிந்தூர் தொடரும்- பிரதமர் மோடி!

    Editor TN TalksBy Editor TN TalksMay 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ovhrqjf pm modi 625x300 21 April 25.jpg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பயங்கரவாதம் தலைதூக்கும் போதெல்லாம் ஆபரேஷன் சிந்தூர் மீண்டும் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    பீகார் மாநிலம் கரகாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.48,520 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பொதுக்கூட்ட மேடைக்கு வரும் பாதையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், பீகார் மாநில வளர்ச்சிக்காக சுமார் ரூ.50,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவது தனக்கு கிடைத்த பாக்கியம் என தெரிவித்தார்.
    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு பீகார் வந்த போது, பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் தரைமட்டமாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு மீண்டும் பீகாருக்கு வந்திருப்பதாக தெரிவித்தார். மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க முயற்சிக்கும் போதெல்லாம், ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் வலிமையை எதிரிகள் உணர்ந்திருப்பார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் நிறுத்தப்படவில்லை என்றும் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    operation sindhoor pm modi PM Narendra Modi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதுநிலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
    Next Article “ஆபரேஷன் சிந்தூர்”: பாக். மீண்டு வர பல நாட்களாகும்- அமித்ஷா!
    Editor TN Talks

    Related Posts

    சோனம் வாங்சுக் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!! டெல்லி ஐகோர்ட்டுக்கு ஓடிய வழக்கறிஞர்..!!

    July 15, 2026

    நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், எம்பிபிஎஸ் இடங்கள் எத்தனை?!

    July 15, 2026

    இந்தியா- பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமல்! எந்தெந்த துறைகளில் என்னென்ன பலன்?

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்ல கரப்பான் பூச்சி.. இப்போ ‘பிராய்லர் கோழி’..!! வங்கதேசத்தில் உருவான புதிய கட்சி..!!

    எங்களுக்கு இனி ஒப்பந்தம் தேவையில்லை; அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகல்!

    மேகேதாது விவகாரம்: ஓசூருடன் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகள்

    முதல்வர் விஜய்யை சந்திக்க காரணம் இதுதான்..!! கேரள உள்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!

    சொத்துக்காக இப்படியா?. பார்வையற்ற தாயை எட்டி உதைத்த மகனின் கொடூர செயல்!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.