Close Menu
    What's Hot

    ஜனவரி 20ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

    மீண்டும் சாதிப்பாரா குகேஷ்?. FIDE உலக ரேபிட்&பிளிட்ஸ் செஸ் போட்டி இன்று தொடக்கம்!.

    ஆஷஸ் 4-வது டெஸ்ட்!. இங்கி. மிரட்டல் பவுலிங்!. 152 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மானை வேட்டையாடி தலைமறைவான நபர்… 4 மாதங்களுக்கு பிறகு கைது…
    தமிழ்நாடு

    மானை வேட்டையாடி தலைமறைவான நபர்… 4 மாதங்களுக்கு பிறகு கைது…

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கம்பம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பெருமாள் கோயில் மேட்டு சுரங்கனார் காப்புக்காடு உள்ளது. இதனருகே உள்ள பட்டா நிலத்தில் கடந்த 26-ம் தேதி மான் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதனடிப்படையில் கடமானை வேட்டையாடி அதனை வெட்டி, சாக்குப் பையில் கட்டி வைத்து இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயன்ற நபர், வனத்துறையினரை கண்டதும் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து வனத்துறையினர் விசாரணை நடத்திய போது, வேட்டையாடி தப்பி சென்றவர் கூடலூர் பகுதியைச் சார்ந்த ராகவன் என்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து ராகவன் மீது வழக்குப்பதிவு செய்து வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக ராகவன் தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று (30.05.2025) கம்பத்தில் பதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து ராகவனை வனத்துறையினர் கைது செய்தனர்.
    தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற சரக்கு வேன்… சாலையில் சென்ற பெண் உயிரிழப்பு…
    Next Article கேரளாவிற்கு அடிபணிகிறதா பொதுப்பணித்துறை?… முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு…
    Editor TN Talks

    Related Posts

    ஜனவரி 20ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

    December 26, 2025

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜனவரி 20ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

    மீண்டும் சாதிப்பாரா குகேஷ்?. FIDE உலக ரேபிட்&பிளிட்ஸ் செஸ் போட்டி இன்று தொடக்கம்!.

    ஆஷஸ் 4-வது டெஸ்ட்!. இங்கி. மிரட்டல் பவுலிங்!. 152 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா!.

    சிங்கள சதியை முறியடிக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்

    கனடாவில் மற்றொரு இந்திய மாணவர் சுட்டுக் கொலை!. ஒரே வாரத்தில் 2 பேர் பலியான அதிர்ச்சி!

    Trending Posts

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீது 50% வரி விதித்த மெக்சிகோ!. டிரம்பை திருப்திப்படுத்தும் முயற்சி?.

    December 11, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.