Close Menu
    What's Hot

    அப்பாடா..!! ஒரு வழியா வாய்ப்பு கொடுத்தாங்களே..!! MLA பேச்சால் சிரித்த முதல்வர் விஜய்..!!

    அரசியலில் புதிய சகாப்தம்!. சட்டசபையில் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் புகழாரம்!

    தெருநாய் பிரச்சனை: 4 வாரங்களுக்கு அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவையில், பத்திரிகையாளர் எனக் கூறி புத்தக கடையில் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
    தமிழ்நாடு

    கோவையில், பத்திரிகையாளர் எனக் கூறி புத்தக கடையில் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

    Editor TN TalksBy Editor TN TalksJune 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 06 08 at 10.13.15 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோயம்புத்தூர் பாப்பநாயக்கன் பாளையம் சாலையில் உள்ள மகாலட்சுமி புத்தகக் கடையில் பணியாற்றும் இளைஞரிடம், பத்திரிகையாளர் என தன்னை அறிமுகப்படுத்தி, மதுபோதையில் இருந்து பிரபு என்ற நபர் ரூ.5,000 தொகை பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    WhatsApp Image 2025 06 08 at 10.13.15 AM 1

    கோவை, பி.என் பாளையத்தை சேர்ந்த ப்ரீவின் (25), இவர் மகாலட்சுமி புத்தகக் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று
    மதுபோதையில் வந்த பிரபு (48), என்பவர், நான் பத்திரிகையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, 5000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணத்தைக் கொடுக்க மறுத்ததால், அவதூறான வார்த்தைகளில் பேசியும் , கடையில் விற்கப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டவை என்று கூறி, பத்திரிகையில் எழுதுவதாகவும் மிரட்டி உள்ளார்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில், Race Course காவல் துறையினர் பிரபுவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇளையராஜா இசை நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்பு -Coimbatore
    Next Article திமுக அரசின் முகமூடி கிழிந்தது: வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு?-அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    அப்பாடா..!! ஒரு வழியா வாய்ப்பு கொடுத்தாங்களே..!! MLA பேச்சால் சிரித்த முதல்வர் விஜய்..!!

    June 22, 2026

    அரசியலில் புதிய சகாப்தம்!. சட்டசபையில் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் புகழாரம்!

    June 22, 2026

    தெருநாய் பிரச்சனை: 4 வாரங்களுக்கு அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அப்பாடா..!! ஒரு வழியா வாய்ப்பு கொடுத்தாங்களே..!! MLA பேச்சால் சிரித்த முதல்வர் விஜய்..!!

    அரசியலில் புதிய சகாப்தம்!. சட்டசபையில் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் புகழாரம்!

    தெருநாய் பிரச்சனை: 4 வாரங்களுக்கு அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு!

    முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்!. அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

    சட்டசபையில் எங்களை பேச அனுமதிக்கல..!! வெளிநடப்பு செய்த இபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.