Close Menu
    What's Hot

    முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    மீனாட்சி அம்மன் கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் யார் யார்? – அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»AI மிகவும் ஆபத்தானது..! தந்தையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ருதிஹாசன்..!
    Featured

    AI மிகவும் ஆபத்தானது..! தந்தையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ருதிஹாசன்..!

    editor5By editor5July 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 07 07 at 1.42.53 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் பிற மனிதர்களுடன் உரையாடுவதை தாண்டி செயற்கை நுண்ணறிவுடன் தான் அதிகம் உரையாடி வருகின்றனர். தங்களுக்கு இருக்கக் கூடிய அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு பதில் கூறி வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு மனித குலத்திற்கு வளர்ச்சி என்றாலுமே, எதிர்காலத்தில் அதே மனித குலத்திற்கு பாதிப்பையும் ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசன் எச்சரிக்கை ஒன்றை கல்லூரி நிகழ்ச்சியின் போது பேசியிருந்தார். அதாவது,

    “ தமிழகத்தில் உள்ள ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், சாட்ஜிபிடி போன்ற ஏஐ கருவிகளைப் பயன்படுத்துவதில் மாணவர்கள் காட்டும் அதிகப்படியான ஆர்வத்தைக் குறித்து எச்சரித்தார்.
    சுற்றுச்சூழல் பாதிப்பு: ஏஐ தளங்களில் நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பின்னால் பெரும் அளவிலான மின்சாரமும், கணினிகளை குளிர்விக்க அதிகப்படியான தண்ணீரும் வீணாக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

    “சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும், ஒரு டம்ளர் தண்ணீரை நுகர்வதற்குச் சமம்” என்று அதன் சுற்றுச்சூழல் தாக்கத்தை எளிய உதாரணத்துடன் விளக்கினார். “தேவையான கேள்விகளை மட்டும் ஏஐ-யிடம் கேளுங்கள். மற்றபடி, உங்களுக்கு அருகில் இருக்கும் நண்பர்களிடம் பேசி விடை தேடுங்கள். அந்தத் தொழில்நுட்பத்தை விட அதிகமாகத் தெரிந்த மனிதர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்,” என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

    இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடிகை ஸ்ருதிஹாசன், தந்தை பேசிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அதற்கு 100 எமோஜியை பதிவிட்டுள்ளார். மேலும், ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தும் நீரின் அளவு குறித்த தரவுகளையும், “ஏஐ-யை விட மனிதர்களின் திறமைக்கு இன்னும் மதிப்பு கொடுப்பவராக இருந்தால் பின் தொடருங்கள்” என்ற வாசகத்துடன் கூடிய வீடியோவையும் பகிர்ந்து மனித உழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

    artificial intelligence KamalHaasan sruthi haasan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகடலூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்..! முதலமைச்சர் விஜய் உத்தரவு..!
    Next Article இந்தியா – இந்தோனேசியா பாதுகாப்பு உறவில் புதிய அத்தியாயம்.. பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்..!!
    editor5

    Related Posts

    முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!

    July 7, 2026

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    July 7, 2026

    மீனாட்சி அம்மன் கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் யார் யார்? – அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    மீனாட்சி அம்மன் கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் யார் யார்? – அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

    வயநாடு அருகே நிலச்சரிவு – மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம்

    தர்மபுரி : பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி..! காலில் விழுந்து அழுத பெற்றோர்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.