Close Menu
    What's Hot

    காவிரி விவகாரத்தை திசைதிருப்பவே முதல்வர் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு!. ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு!

    போராடும் இளைஞர்,  மாணவர்கள் மீது தேச விரோத முத்திரை… CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எதிர்ப்பு

    நிவாரணம் vs சிறப்பு தொகுப்பு.. சட்டப்பேரவையில் வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய உதயநிதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அணை விவகாரத்தில் உறுதியான குரல்.. ‘கட்டக் கூடாது’ அவ்ளோதான் – சௌமியா அன்புமணி!
    Featured

    அணை விவகாரத்தில் உறுதியான குரல்.. ‘கட்டக் கூடாது’ அவ்ளோதான் – சௌமியா அன்புமணி!

    editor5By editor5August 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 12 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய அமர்வு தொடங்கிய நிலையில், மேகதாது அணை திட்டம் மற்றும் காவிரி குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானங்களை சமர்ப்பித்தனர். சபாநாயகர் பிரபாகர் அவற்றை ஏற்றுக்கொண்டார்.

    பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி காவிரி விவகாரம் தொடர்பாக பேசுகையில், “கர்நாடக அரசு உரிய காலத்தில் காவிரி நீரை ஒருபோதும் திறந்துவிட்டதில்லை. நீரற்ற நிலையில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது திறந்துவிட்டது உபரிநீரை மட்டுமே. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும். சட்ட முன்னெடுப்புகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

    தமிழ்நாட்டு எல்லையில் இருந்து வெறும் 4 கிலோமீட்டர் தொலைவில் அணை கட்டத் திட்டமிட்டுள்ளனர். ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என்ற நோக்கத்தில்தான் இந்தத் திட்டம். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய அளவில் ஏற்படும். அணை கட்ட வேண்டுமா வேண்டாமா என்பதுதான் கேள்வி. நடுவில் முயற்சி செய்வது தேவையில்லை” என்று உறுதியாகத் தெரிவித்தார்.

    இந்தப் பின்னணியில், முன்னதாக விஜய் பேசிய கருத்துகள் குறிப்பிடத்தக்கவை. அவர், “பக்கத்து நாட்டுடன் பிரச்சினையைப் பேசித் தீர்க்க முடியும். அண்டை மாநிலத்துடன் பேசிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். ஒரு முயற்சியாக இதைச் செய்யலாம்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட குரல்கள், பேச்சுவார்த்தைக்கு அப்பால் உறுதியான சட்ட நடவடிக்கைகள் அவசியம் என்பதை வலியுறுத்துகின்றன.

    காவிரி நீர் பிரச்சினை நீண்டகாலமாகத் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதித்து வருவதால், மாநில அரசு உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

    sowmya anbumani tn assembly
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘நீங்கள் என்ன பண்ணீங்க?’ – மேகதாது விவகாரத்தில் ஆதவ் கேள்விக்கு கே.என். நேருவின் பதில்!
    Next Article மீண்டும் மீண்டும் பட்டம் வென்று அசத்தும் தமிழ்நாட்டு வீரர் பிரக்ஞானந்தா..! செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியிலும் சாம்பியன்..!
    editor5

    Related Posts

    காவிரி விவகாரத்தை திசைதிருப்பவே முதல்வர் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு!. ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு!

    August 7, 2026

    போராடும் இளைஞர்,  மாணவர்கள் மீது தேச விரோத முத்திரை… CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எதிர்ப்பு

    August 7, 2026

    நிவாரணம் vs சிறப்பு தொகுப்பு.. சட்டப்பேரவையில் வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய உதயநிதி!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி விவகாரத்தை திசைதிருப்பவே முதல்வர் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு!. ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு!

    போராடும் இளைஞர்,  மாணவர்கள் மீது தேச விரோத முத்திரை… CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எதிர்ப்பு

    நிவாரணம் vs சிறப்பு தொகுப்பு.. சட்டப்பேரவையில் வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய உதயநிதி!

    தமிழகத்திற்கு நியாயமான நிதிப் பகிர்வு வேண்டும்!. பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்! திமுக, அதிமுக ஆதரவு!

    டூத் பேஸ்டுக்கு ரசீது… டாஸ்மாக் மதுவுக்கு இல்லையா?…  உயர்நீதிமன்றம் கேள்வி… கடைகளில் கூடுதல் வசூல் குறித்தும் அதிரடி உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.