Close Menu
    What's Hot

    பழனி மட நில வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணியா?… வேண்டவே வேண்டாம்… எஸ்டிபிஐ வலியுறுத்துவது ஏன்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»செல்போன் பில் கட்டணம் உயருகிறது… 20% வரை அதிகரிக்க திட்டம்
    Featured

    செல்போன் பில் கட்டணம் உயருகிறது… 20% வரை அதிகரிக்க திட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 17, 2025Updated:December 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cell
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    4ஜி, 5ஜி செல்போன் சேவை கட்டணத்தை அடுத்த ஆண்டில் 20% வரை உயர்த்த தனியார் தொலைத் தொடர்புத் துறை நிறுவனங்கள் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அடுத்த நிதி ஆண்டில் 4ஜி, 5ஜி சேவை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன. இக்கட்டண உயர்வு 16% முதல் 20% வரை இருக்கக்கூடும்.

    இந்த கட்டண உயர்வு, ப்ரீபெய்டு, போஸ்ட் பெய்டு சந்தாதாரர்கள் அனைவருக்கும் பாெருந்தும். இக்கட்டண உயர்வானது, தற்போதைய குறைந்த கட்டண திட்டத்தை நீக்குவது, ஓடிடி சலுகையை நீக்குவது போன்றவை மூலமும் தனியார் நிறுவனங்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது

    இவ்வாறு அந்த அறிக்கையில் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    2019ம் ஆண்டில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், செல்போன் பில் கட்டணத்தை 15% முதல் 50% வரை உயர்த்தின. இதையடுத்து 2021ம் ஆண்டில் 20% முதல் 25% வரையும், கடந்த 2025ம் ஆண்டில் 10% முதல் 20% வரையும், இந்தாண்டு 15% வரையும் அதிகரித்தன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிட்னியில் தாக்குதல் நடத்தியது இந்தியர்? அதிர்ச்சித் தகவல்
    Next Article தினமும் ஒரு கரண்டி நெய்…. இத்தனை நன்மைகளா?
    Editor TN Talks

    Related Posts

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    July 29, 2026

    பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணியா?… வேண்டவே வேண்டாம்… எஸ்டிபிஐ வலியுறுத்துவது ஏன்?

    July 29, 2026

    ஆற்காட்டில் பட்டப்பகலில் பயங்கரம்… தந்தை-மகனை விரட்டிச் சென்று சரமாரி வெட்டு!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழனி மட நில வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணியா?… வேண்டவே வேண்டாம்… எஸ்டிபிஐ வலியுறுத்துவது ஏன்?

    ஆற்காட்டில் பட்டப்பகலில் பயங்கரம்… தந்தை-மகனை விரட்டிச் சென்று சரமாரி வெட்டு!

    தூத்துக்குடி; தவெக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு… எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.