Close Menu
    What's Hot

    “அமித் ஷா நேரடியாகப் பேசட்டும்!”: தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு 3 நிபந்தனைகளை விதித்த ராகுல் காந்தி!

    ஆகஸ்ட் மாதம் என்றாலே அச்சம்… கடந்த பேரிடர்களை நினைத்து நடுங்கும் கேரளம்!

    ரூ. 361.69 கோடிப்பே…. 5 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மக்கள் என்ன சொல்கிறார்கள்? – நாடு தழுவிய பிரசார இயக்கத்தை தொடங்கியது சிஜேபி!
    Featured

    மக்கள் என்ன சொல்கிறார்கள்? – நாடு தழுவிய பிரசார இயக்கத்தை தொடங்கியது சிஜேபி!

    Editor TN TalksBy Editor TN TalksAugust 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 cjp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் நிறுவனர் அபிஜித் டிப்கே, மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அறியும் நோக்கில் ‘என்ன சொல்கிறார்கள் மக்கள்’ (Kya Bolti Public) என்ற நாடு தழுவிய மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

    இந்த பிரச்சாரத்தின் முதல் கட்டமாக கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து பேசிய அபிஜித் டிப்கே, “நாங்கள் முதலில் எடுத்துக்கொள்ளும் பிரச்சினை கல்விச் சீர்திருத்தம். நாட்டில் தரமான கல்வி பெறுவது பல குடும்பங்களுக்கு எட்டாத ஒன்றாக மாறிவிட்டது. முதல் வகுப்பிலேயே ஆண்டுக் கட்டணம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அதற்கு மேலாக நன்கொடையும் கேட்கப்படுகிறது” என்றார்.

    மேலும், “அவ்வளவு வருமானம் இல்லாத நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் இந்தக் கட்டணங்களை எப்படி செலுத்த முடியும்? குழந்தைகளைப் படிக்க வைக்க பெற்றோர் கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது” என்று அவர் கூறினார்.

    கல்லூரிகள் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி (Coaching) மையங்களின் கட்டணமும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட டிப்கே, “உயர் கல்வி அளிக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர் பொருளாதார சுமையின்றி இருக்க வேண்டும். கல்விக்காக குடும்பங்கள் கடன் சுமையில் சிக்கக் கூடாது” என்றார்.

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை மேற்கோள் காட்டிய அவர், “அம்பேத்கரின் பார்வையில் கல்வி என்பது அடிப்படை உரிமை. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் கல்வி ஒரு அடிப்படை உரிமையாக இல்லாமல், வணிகமாக மாறிவிட்டது” என்று குற்றம்சாட்டினார்.

    மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டு, அதற்கான தீர்வுகளை முன்வைப்பதே ‘என்ன சொல்கிறார்கள் மக்கள்’ பிரச்சாரத்தின் நோக்கம் என்றும் அபிஜித் டிப்கே தெரிவித்தார்.

    CJP Indian Politics Nationwide Campaign Political News Public Outreach
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு.. பரவும் கேள்விகளுக்கு சி.வி.சண்முகம் பதில்!!
    Next Article பராமரிப்பு பணி எதிரொலி: மதுரை கோட்டத்தில் முக்கிய ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
    Editor TN Talks

    Related Posts

    “அமித் ஷா நேரடியாகப் பேசட்டும்!”: தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு 3 நிபந்தனைகளை விதித்த ராகுல் காந்தி!

    August 6, 2026

    ஆகஸ்ட் மாதம் என்றாலே அச்சம்… கடந்த பேரிடர்களை நினைத்து நடுங்கும் கேரளம்!

    August 6, 2026

    ரூ. 361.69 கோடிப்பே…. 5 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “அமித் ஷா நேரடியாகப் பேசட்டும்!”: தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு 3 நிபந்தனைகளை விதித்த ராகுல் காந்தி!

    ஆகஸ்ட் மாதம் என்றாலே அச்சம்… கடந்த பேரிடர்களை நினைத்து நடுங்கும் கேரளம்!

    ரூ. 361.69 கோடிப்பே…. 5 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு!

    கார்கேவின் கருத்துக்கு ரிஜிஜு காட்டமான பதில்..!! ராஜ்யசபாவில் வெடித்த அரசியல் வார்த்தைப் போர்!!

    பராமரிப்பு பணி எதிரொலி: மதுரை கோட்டத்தில் முக்கிய ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.