Close Menu
    What's Hot

    ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த மகளிர் வீராங்கனை விருது –  ஸ்ரீ சரணி உட்பட 3 பேர் பரிந்துரை

    குதிரை பேர அரசியல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

    ISSF உலகக் கோப்பையில் இந்தியா தங்கம் – வரலாற்று சாதனை படைத்த நீரு தண்டா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பெரம்பூரில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ; எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார்
    Featured

    பெரம்பூரில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ; எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 13, 2026Updated:July 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 cm vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை பெரம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகத்தை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.

    முதலமைச்சரான பிறகு தன்னுடைய பெரம்பூர் தொகுதிக்கு தவெக தலைவர் ச.ஜோசப் விஜய் முதல்முறையாக வருகை தந்தார். அவரை சாலையின் இரு மருங்கிலும் நின்று பொதுமக்களும், தவெக தொண்டர்களும், கையசைத்தபடியும், மலர்களைத் தூவியும் வரவேற்றனர்.

    பெரம்பூரில் 3 நிகழ்வுகளில் முதலமைச்சர் விஜய் கலது கொள்கிறார். முதலாவதாக பெரம்பூரில் புதுப்பிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ அலுவலகத்தை முதலமைச்சர் ரிப்பனை வெட்டித் திறந்து வைத்தார். பின்னர் அலுவலகத்தில்  வைக்கப்பட்டிருந்த தவெக கொள்கைத் தலைவர்களின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியவர் அலுவலகத்தைப் பார்வையிட்டபின்னர், தனது இருக்கையில் அமர்ந்தார்.

    012 cm vijay B

    அவருக்கு அமைச்சர்கள் கே.எ.எஸ். செங்கோட்டையன், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    012 cm vijay D

    தொடர்ந்து எம்.எல்.ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த இசேவை மையத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

     இதனைத் தொடர்ந்து பின்னர், தொகுதி மக்கள் தங்கள் குறைகளைப் புகார் அளிக்கும் வகையில் புதிய செயலி ஒன்றினையும் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து,  தமிழ்நாடு முழுவதும்  73ஆயிரம் குடும்பங்களுக்கு புதிய  ரேசன் அட்டை வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார். இதையொட்டி பெரம்பூர் பயனாளிகளில் 50 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை முதலமைச்சர் வழங்கினார்.

    012 cm vijay E

    மேலும்  10 ரேஷன் அட்டைதாரர்களுக்கு  ரேசன் பொருட்களையும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வழங்கினார்.

    012 cm vijay F

    இதன்பின்னர்,  வியாசர்பாடிக்கு செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய், அங்கு புதிய மின் பேருந்து பணிமனையைத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வின்போது, ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் முதலமைச்சரிடம் கலந்துரையாட வாய்ப்பு உள்ளது.

    CM Joseph Vijay Joseph Vijay MLA Office perambur Tamilaga Vettri Kazhagam TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெகவில் இணைந்தது ஏன்? – எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்
    Next Article ஏ.சி . ரயில் பெட்டிகளில் 1.27 கோடி போர்வை, பெட்ஷீட், டவல் திருட்டு- அதிர்ச்சி தகவல்
    Editor TN Talks

    Related Posts

    குதிரை பேர அரசியல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

    July 13, 2026

    தவெகவில் இணைந்தது ஏன்? – எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்

    July 13, 2026

    பசுவதை தடை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த மகளிர் வீராங்கனை விருது –  ஸ்ரீ சரணி உட்பட 3 பேர் பரிந்துரை

    குதிரை பேர அரசியல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

    ISSF உலகக் கோப்பையில் இந்தியா தங்கம் – வரலாற்று சாதனை படைத்த நீரு தண்டா

    ஏ.சி . ரயில் பெட்டிகளில் 1.27 கோடி போர்வை, பெட்ஷீட், டவல் திருட்டு- அதிர்ச்சி தகவல்

    பெரம்பூரில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ; எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.