Close Menu
    What's Hot

    சென்னை : கோயம்பேடு காய்கறி சந்தையில் காற்கறிகள் விற்பனை மந்தம்..! விலை குறைவால் வியாபாரிகள் கவலை..!

    கேரளம் : இடுக்கியில் மீண்டும் நிலச்சரிவு..! ஒரு பெண் உயிரிழப்பு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

    இது நடந்தால் அப்பாதான் முதல் சாய்ஸ்..! மனம் திறந்த முதல்வர் மகன் ஜேசன் சஞ்சய்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இது நடந்தால் அப்பாதான் முதல் சாய்ஸ்..! மனம் திறந்த முதல்வர் மகன் ஜேசன் சஞ்சய்..!
    Featured

    இது நடந்தால் அப்பாதான் முதல் சாய்ஸ்..! மனம் திறந்த முதல்வர் மகன் ஜேசன் சஞ்சய்..!

    Editor web4By Editor web4August 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியுள்ளார். விஜய்யுடன் சிறு சிறு வேடங்களில் நடித்தவர், நடிப்பில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநராகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

    சந்தீப் கிஷன் நடிப்பில் ‘சிக்மா’ என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். ஜூலை 31-ம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிலபல காரணங்களால் பட வெளியீடு தள்ளிப்போனது. செப்டம்பரில் இப்படம் வெளியாகும் என கூறப்படும் நிலையில், முதன்முதலாக தற்போது ஜேசன் சஞ்சய் நேர்காணல் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அப்பா குறித்தும், அவரது சினிமா வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை அவர் மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.

    இந்த நேர்காணலில் சுவாரஸ்யமாக கேட்கப்பட்ட கேள்வி : “உங்கள் பெயரைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், ‘சிக்மா’ படத்தை பார்த்து விட்டு தம்பி வாங்க ஹாலிவுட்டில் ஒரு படம் பண்ணலாம் என்று கூப்பிட்டால், இந்தியாவிலிருந்து எந்த ஒரு சிறந்த நடிகரை கூட்டி செல்வீர்கள்? எனக் கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், “எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அப்பா (விஜய்) தான். இருவரும் இணைந்தால் அது அட்டகாசமான கூட்டணியாகவும் இருக்கும். நான் இப்போது தெரிவிக்கும் இந்த கருத்தை நடிகர் ஜேசன் ஸ்டேதம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று பதில் அளித்தார்.

    அத்தோடு சென்னையில் ஐபிஎல் நடந்த சமயங்களில் விஜய்யின் தோளில் சிறுவனாக அமர்ந்து கொண்டு போட்டியை பார்த்து ரசித்த சில அனுபவங்களையும் ஜேசன் சஞ்சய் பெருமையோடு பகிர்ந்த வீடியோக்கள் பல இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவில் முதல்முறை!. தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று முதல் தொடக்கம்!
    Next Article கேரளம் : இடுக்கியில் மீண்டும் நிலச்சரிவு..! ஒரு பெண் உயிரிழப்பு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
    Editor web4

    Related Posts

    சென்னை : கோயம்பேடு காய்கறி சந்தையில் காற்கறிகள் விற்பனை மந்தம்..! விலை குறைவால் வியாபாரிகள் கவலை..!

    August 1, 2026

    கேரளம் : இடுக்கியில் மீண்டும் நிலச்சரிவு..! ஒரு பெண் உயிரிழப்பு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

    August 1, 2026

    இந்தியாவில் முதல்முறை!. தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று முதல் தொடக்கம்!

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை : கோயம்பேடு காய்கறி சந்தையில் காற்கறிகள் விற்பனை மந்தம்..! விலை குறைவால் வியாபாரிகள் கவலை..!

    கேரளம் : இடுக்கியில் மீண்டும் நிலச்சரிவு..! ஒரு பெண் உயிரிழப்பு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

    இது நடந்தால் அப்பாதான் முதல் சாய்ஸ்..! மனம் திறந்த முதல்வர் மகன் ஜேசன் சஞ்சய்..!

    இந்தியாவில் முதல்முறை!. தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று முதல் தொடக்கம்!

    எத்தனை வழக்கறிஞர்கள் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளனர்?. சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.