Close Menu
    What's Hot

    போலீஸ்காரர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழையக் கூடாது!. டிஜிபி வார்னிங்!

    செங்கல்பட்டில் திருமணக்கோலத்தில் வாக்குசெலுத்திய புதுமணத் தம்பதி

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய்யுடன் கூட்டணியா?. பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பதில்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மீண்டும் முதலமைச்சராவார் மு.க.ஸ்டாலின் – சொல்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
    Featured

    மீண்டும் முதலமைச்சராவார் மு.க.ஸ்டாலின் – சொல்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

    Editor TN TalksBy Editor TN TalksApril 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 OPS VOTE
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராவார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி தெரிவித்துள்ளார்.

    தமிழக முன்னாள் முதல்வரும் போடி சட்டமன்ற திமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள தென்கரையில், தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தின் மூத்த மகனும் முன்னாள் தேனி மக்களவை உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத்  இளைய மகன் ஜெயபிரதீப், ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் சண்முகசுந்தரம்  மற்றும் அவரது குடும்பத்தார்கள் தங்களது ஜனநாயக கடமையினை நிறைவேற்றினார்.

    செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெறும் நிலை இன்று உருவாகியுள்ளது என்றார்.

    கடந்த 5 ஆண்டுகாலமாக நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் தந்ததன் அடிப்படையில் அனைத்து மக்களும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.

    தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் வருவார் என்னும் நிலை உருவாகியுள்ளது.

    வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு தவெக எத்தனை சதவிகித வாக்குகள் பெறுகிறார் என்பதைப் பொறுத்து விஜய்யின் எதிர்காலம் உள்ளது.

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் உறுதியாக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக தேர்தல்!. 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு!. மின்னல் வேகத்தில் உயரும் சதவீதம்!.
    Next Article அதிக வாக்குப்பதிவு யாருக்கு சாதகமாக இருக்கும்?
    Editor TN Talks

    Related Posts

    போலீஸ்காரர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழையக் கூடாது!. டிஜிபி வார்னிங்!

    April 23, 2026

    செங்கல்பட்டில் திருமணக்கோலத்தில் வாக்குசெலுத்திய புதுமணத் தம்பதி

    April 23, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய்யுடன் கூட்டணியா?. பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பதில்!

    April 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போலீஸ்காரர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழையக் கூடாது!. டிஜிபி வார்னிங்!

    செங்கல்பட்டில் திருமணக்கோலத்தில் வாக்குசெலுத்திய புதுமணத் தம்பதி

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய்யுடன் கூட்டணியா?. பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பதில்!

    திராவிட மாடல் ஆட்சியே தமிழ்நாட்டில் மீண்டும் வரவேண்டும் – ஐயூஎம்எல் காதர் மொய்தீன் நம்பிக்கை

    வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையக்கூடாது – டிஜிபி கடும் எச்சரிக்கை

    Trending Posts

    அதிக வாக்குப்பதிவு யாருக்கு சாதகமாக இருக்கும்?

    April 23, 2026

    தமிழக தேர்தல்!. 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு!. மின்னல் வேகத்தில் உயரும் சதவீதம்!.

    April 23, 2026

    அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!. பரபரப்பு!

    April 23, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய்யுடன் கூட்டணியா?. பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பதில்!

    April 23, 2026

    பிற்பகல் 3 மணி!. தமிழ்நாட்டில் 70 சதவீதம் வாக்குப்பதிவு!.

    April 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.