Close Menu
    What's Hot

    வானில் இன்று (மே 30) நிகழும் அபூர்வம்: 27 ஆண்டுகளுக்குப் பின் தென்படும் ‘புளூ மைக்ரோ மூன்’!

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»எனது கருத்து தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது; வன்மையாகக் கண்டிக்கிறேன்” – அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்
    Featured

    எனது கருத்து தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது; வன்மையாகக் கண்டிக்கிறேன்” – அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்

    Editor web1By Editor web1May 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 05 28 07h30m02s329
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பல்கலைக்கழக வேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தனது கருத்து தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார்.

    மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களுக்கான வேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கொள்கை முடிவை எடுப்பார் என்றார். மேலும், கடந்த ஆட்சியில் பின்பற்றப்பட்ட கொள்கைளை முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தனது இந்தக் கருத்துக்கள் ஊடகங்களில் தவறாகத் திரித்து வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்கு அவர் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

    தனது கருத்தின் உண்மையான நோக்கம் திசைதிருப்பப்பட்டுள்ளதாகவும், நாகரிகமான அரசியலை வலியுறுத்திய எனது வார்த்தைகள், தவறான கண்ணோட்டத்துடன் சித்தரிக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அமைச்சர் விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார். மாநில உரிமைகளை பறிக்கும் வகையில், தனது கருத்து அமைந்ததாக கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுவது சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அநாகரிகமான விமர்சனங்களை முன்வைத்தால், அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் எச்சரித்துள்ளார். தவறான தகவல்களைப் பரப்பும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று ராஜினாமா?- புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் பொறுப்பேற்க வாய்ப்பு
    Next Article வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக துவக்கம்!
    Editor web1
    • Website

    Related Posts

    வானில் இன்று (மே 30) நிகழும் அபூர்வம்: 27 ஆண்டுகளுக்குப் பின் தென்படும் ‘புளூ மைக்ரோ மூன்’!

    May 30, 2026

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    May 30, 2026

    வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வானில் இன்று (மே 30) நிகழும் அபூர்வம்: 27 ஆண்டுகளுக்குப் பின் தென்படும் ‘புளூ மைக்ரோ மூன்’!

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

    புதுச்சேரி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் விமர்சை!

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    May 30, 2026

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.