Close Menu
    What's Hot

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»AC-யும் இல்ல.. வாஷிங்மெஷினும் இல்ல.. ஆனா கரண்ட் பில் ரூ.14,000..!! புலம்பும் வியாபாரி..!!
    Featured

    AC-யும் இல்ல.. வாஷிங்மெஷினும் இல்ல.. ஆனா கரண்ட் பில் ரூ.14,000..!! புலம்பும் வியாபாரி..!!

    editor5By editor5July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 41 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் காந்தி நகரைச் சேர்ந்த வியாபாரி ஆசீர்வாதம், தனது இரு அறைகள் கொண்ட சிறிய வீட்டில் எந்த உயர் மின் நுகர்வு சாதனங்களும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டில் ஏ.சி. அல்லது வாஷிங் மெஷின் போன்றவை இல்லாத நிலையில், கடந்த காலங்களில் மாதாந்திர மின்கட்டணம் ரூ.800 முதல் ரூ.850 வரையே இருந்து வந்தது. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் அவர், வழக்கமான வாழ்க்கைக்கு ஏற்றவாறு மின் பயன்பாட்டை கட்டுப்படுத்தி வந்தார்.

    எனினும், இந்த மாதம் அவரது செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ். அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரூ.14,267 என்ற பிரம்மாண்டமான தொகையை மின்கட்டணமாக செலுத்த வேண்டும் என்பதே அந்த செய்தி. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசீர்வாதம், உடனடியாக அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விளக்கம் கேட்டார். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் தெளிவான பதில் அளிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

    “ஒவ்வொரு முறையும் ரூ.800க்குள் தான் பில் வரும். எங்கள் வீட்டில் அதிக மின்சாரம் பயன்படுத்தும் எந்த உபகரணமும் இல்லை. திடீரென 14 ஆயிரத்து இருநூற்று அறுபத்து ஏழு ரூபாய் என்றால் எப்படி ஏற்படும்?” என ஆசீர்வாதம் புலம்புகிறார். மேலும், மீட்டர் ரீடிங் எடுக்க வரும் ஊழியர்கள் 60 முதல் 70 நாட்கள் வரை தாமதமாக வருவதாகவும், அட்டையில் எந்த விவரத்தையும் பதிவு செய்யாமல் செல்வதாகவும் அவர் தெரிவித்தார் .இது தனி நபர் பிரச்னை அல்ல. அதே பகுதியில் பல மின்வாரிய நுகர்வோருக்கு இதே போன்ற அதிகப்படியான மின்கட்டணம் வந்துள்ளதாக ஆசீர்வாதம் தெரிவித்தார்.

    இந்த திடீர் உயர்வுக்கு என்ன காரணம் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, தவறான பில்களை திருத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்வாரியத்தின் இத்தகைய அலட்சியப் போக்கு சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    ambattur Electricity bill
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்த்தாய் வாழ்த்துக்கு புதிய சட்டம்… முதலமைச்சருக்கு சிபிஎம் வலியுறுத்தல்
    Next Article சூப்பர் காந்தம்: செயற்கை சூரியனை உருவாக்கும் சீனா… 2030-க்குள் மின்சார உற்பத்திக்கு திட்டம்!
    editor5

    Related Posts

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    July 29, 2026

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    July 29, 2026

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.