Close Menu
    What's Hot

    அதிமுக மா.செ. கார் மீது கல்வீச்சு..!! மோதிக்கொண்ட சிவிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள்..!! விழுப்புரத்தில் பரபரப்பு..!!

    கிருஷ்ணகிரியில் 32வது மாங்கனி கண்காட்சி… நாவில் நீர் ஊற வைத்த மாம்பழங்கள்

    டிரம்புடன் கோல்ஃப் ; மறக்க முடியாத தருணம் – ஹாரி கேன் நெகிழ்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவலாளி கொலைவழக்கு – மனிதஉரிமை ஆணையத்திற்கு கடிதம்
    Featured

    காவலாளி கொலைவழக்கு – மனிதஉரிமை ஆணையத்திற்கு கடிதம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 30, 2025Updated:June 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    befunky collage 2025 06 29t142552 858 1751187381
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் இளைஞர் காவல் நிலைய மரண விவகாரம் குறித்து விசாரணை நடத்தக்கோரி தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆறு காவலர்கள் கடுமையாக தாக்கியதில் அஜித் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.

    இளைஞர் அஜித் மரண விவகாரத்தில் உண்மைகள் மூடி மறைக்கப்படுவதாகவும், அவரது உடலை பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் வற்புறுத்தப்பட்டதாகவும் கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    சம்பவம் நடந்த உடன் அமைச்சர் பெரிய கருப்பன் அஜித்-தின் குடும்பத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாகவும், அரசியல் கட்சியினர், ஊடகத்தினர் என யாரும் அஜித்-தின் குடும்பத்தினரை நெருங்க அனுமதிக்கப்படவில்லை எனவும் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவீடுகளுக்கு மின் கட்டணம் உயராது… மின்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்!
    Next Article ரேஷனில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடா?…
    Editor TN Talks

    Related Posts

    அதிமுக மா.செ. கார் மீது கல்வீச்சு..!! மோதிக்கொண்ட சிவிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள்..!! விழுப்புரத்தில் பரபரப்பு..!!

    July 11, 2026

    கிருஷ்ணகிரியில் 32வது மாங்கனி கண்காட்சி… நாவில் நீர் ஊற வைத்த மாம்பழங்கள்

    July 11, 2026

    டிரம்புடன் கோல்ஃப் ; மறக்க முடியாத தருணம் – ஹாரி கேன் நெகிழ்ச்சி

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுக மா.செ. கார் மீது கல்வீச்சு..!! மோதிக்கொண்ட சிவிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள்..!! விழுப்புரத்தில் பரபரப்பு..!!

    கிருஷ்ணகிரியில் 32வது மாங்கனி கண்காட்சி… நாவில் நீர் ஊற வைத்த மாம்பழங்கள்

    டிரம்புடன் கோல்ஃப் ; மறக்க முடியாத தருணம் – ஹாரி கேன் நெகிழ்ச்சி

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் புதிய வரலாறு ; கோலி, சச்சினால் கூட செய்ய முடியாத சாதனை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.