Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஹரிவராசனம் பாடலுடன் சாத்தப்பட்ட சபரிமலை.. மீண்டும் எப்போது திறக்கப்படும் தெரியுமா?
    இந்தியா

    ஹரிவராசனம் பாடலுடன் சாத்தப்பட்ட சபரிமலை.. மீண்டும் எப்போது திறக்கப்படும் தெரியுமா?

    Editor TN TalksBy Editor TN TalksMay 20, 2025Updated:May 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sabarimala
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரசித்தி பெற்ற சபரிமலையில் மே மாதத்திற்கு ஏற்ப நடைபெற்ற மாதாந்திர பூஜைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, ஹரிவராசனம் பாடலுடன் சாமி நடை நேற்று அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது.

    மலையாள இடவம் மற்றும் தமிழ் வைகாசி மாதப் பிறப்பை முன்னிட்டு, மாதாந்திர பூஜைக்காக கடந்த மே 14 ஆம் தேதி திறக்கப்பட்டது பிரசித்தி பெற்ற சபரிமலை நடை. அன்று மாலையே 15 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நடை திறந்த மே 14ம் தேதி மாலை 5 மணி முதல் 10 மணிக்குள் 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தசனம் செய்தனர்.மறுநாள் மே 15ம் தேதி துவங்கி பக்தர்கள் வருகை 29,000, 33,000, 37,878 என்று அதிகரித்த பக்தர்கள் கூட்டம் 18ம் தேதியான ஞாயிற்றுக் கிழமை 9,982 ஆக குறைந்து .19ம் தேதி அதை விடவும் குறைந்தது.

    மே 18, 19 தேதிகளில் குடியரசுத் தலைவர் சபரிமலை வருகை திட்டம் இருந்தது. இதனால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பின் குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டதால் அந்த இரண்டு நாட்களில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது. இதனால் அந்த இரண்டு நாட்களும் பக்தர்கள் அமையான, நீண்ட நேர தரிசனம் சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.மாதாந்திர பூஜைகள் நிறைவு பெற்றதையடுத்து ஹரிவராசனம் பாடி சார்த்தப்பட்டது.

    இதையும் படிக்க: செவ்வாய்கிழமை விரதம் இருங்க.. சொந்த வீடு கட்டும் யோகம் தேடி வரும்!

    இந்நிலையில் “பிரதிஷ்டா தினத்தை” முன்னிட்டு வரும் ஜூன் 4ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் சபரிமலை நடை திறக்கப்படும். ஜூன் 5-ம் தேதி”பிரதிஷ்டா தின” சிறப்பு பூஜைகள் நடக்கும்.அன்றும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி உண்டு. பின், மலையாள “மிதுனம்” மாதம் மற்றும் தமிழின் “ஆனி” மாத பூஜைக்காக ஜூன் 14ம் தேதி நடை திறக்கப்பட்டு, ஜூன் 19ஆம் தேதி வரை மாதாந்திர பூஜைகள் நடக்கும்.

    இதையும் படிக்க: கடன் பிரச்சினை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி விரதம்.. கால பைரவரை எப்படி வணங்கவேண்டும் தெரியுமா?

    பக்தர்கள் தரிசனத்திற்கு sabarimalaonline.org.in முன்பதிவு செய்யலாம் எனவும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ayyappa darshan malayalam month mithunam sabarimala june 2025 sabarimala registration sabarimalaonline.org.in tamil month aani சபரிமலை சபரிமலை 2025 சபரிமலை நடை சபரிமலை பூஜை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பிரதிஷ்டா தினம் மாதாந்திர பூஜை ஜூன் 4 நடை திறப்பு ஹரிவராசனம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறாரா முதலமைச்சர்.. பரவும் வதந்திகள் உண்மையா?
    Next Article “‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டம்..” பிரதமர் மோடி புகழாரம்!
    Editor TN Talks

    Related Posts

    யார் இந்த AjayRastogi ?

    October 13, 2025

    கரூர் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு எதிரான மனுவில் இன்று விசாரணை

    October 10, 2025

    அந்தரங்க வீடியோக்களை டெலிட் செய்ய நடவடிக்கை – மத்திய அரசு

    October 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.