Close Menu
    What's Hot

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»உஷார்.. ஓராண்டுக்கு மேல் வங்கி கணக்கை பயன்படுத்தவில்லையா? RBI-யின் அதிரடி எச்சரிக்கை!
    இந்தியா

    உஷார்.. ஓராண்டுக்கு மேல் வங்கி கணக்கை பயன்படுத்தவில்லையா? RBI-யின் அதிரடி எச்சரிக்கை!

    Editor web3By Editor web3April 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rbi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு: ஓராண்டுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகளை மூடுமாறு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இத்தகைய கணக்குகள் மூலமாகவே அதிகப்படியான சைபர் மோசடிகள் நடைபெறுவதாக வங்கி அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் தேவை முடிந்த பிறகு வங்கிக் கணக்குகளைத் தொடராமல் விடுவதால், அந்த கணக்குகள் மோசடி நபர்களின் இலக்காக மாறுகின்றன. இதனால் நிதி இழப்பு மற்றும் சட்ட சிக்கல்களைத் தவிர்க்க, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    செயல்படாமல் உள்ள வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள், உடனடியாக தங்கள் கிளைக்குச் சென்று KYC (Know Your Customer) ஆவணங்களைச் சமர்ப்பித்து புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லையெனில், அத்தகைய கணக்குகளை நிரந்தரமாக மூடுவது பாதுகாப்பானது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உங்கள் வங்கிக் கணக்கில் நீண்ட நாட்களாகப் பணப் பரிமாற்றம் இல்லை என்றால், சம்பந்தப்பட்ட வங்கி உங்களைத் தொடர்பு கொள்வதற்கு முன்பே நீங்களாகவே முன்வந்து நடவடிக்கை எடுப்பது, தேவையற்ற அபராதங்கள் மற்றும் டிஜிட்டல் மோசடிகளிலிருந்து தப்பிக்க உதவும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாக்கு எண்ணும் மைய கட்டுப்பாட்டு அறையில் ஜனநாயகன்..! ஒப்பந்த ஊழியர் கைது..!
    Next Article பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த பேரறிவாளன் – குற்றமற்றவர் என போலீஸ் சான்று
    Editor web3
    • Website

    Related Posts

    நெருக்கடியில் விமான நிறுவனங்கள்: இந்திய விமான சேவைகள் பாதிக்கப்படுமா?

    April 28, 2026

    வீட்டுக்குள் நுழையும் பாம்புகள்!. ஒரே நாளில் குழந்தை உள்பட 16 பேருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

    April 28, 2026

    பாஜக அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை!

    April 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா மறைவு – அன்புமணி இராமதாஸ் இரங்கல்

    “நம்பிக்கை இருந்தால் அற்புதங்கள் நடக்கும்” – ‘கருப்பு’ இசை விழாவில் சூர்யா

    Trending Posts

    மே 8-ல் ரிலீசாகிறதா ஜனநாயகன்? புதிய தகவலால் ரசிகர்கள் குழப்பம்..!

    April 28, 2026

    EVM மெஷின்கள் பாதுகாப்பாக இருக்கிறதா?. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த செல்வப்பெருந்தகை!. 

    April 28, 2026

    மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்!

    April 28, 2026

    புழுக்களாய் நெளிந்து கொண்டிருந்தவர்களை புலியாக மாற்றியவர் தேனிசை செல்லப்பா – சீமான் இரங்கல்

    April 28, 2026

    கடைசி படத்தில் ‘கமாண்டோ உடையில் அசத்திய ரோபோ சங்கர்!. குடும்பத்தினர் உருக்கம்!.

    April 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.