Close Menu
    What's Hot

    பணிந்தது மத்திய அரசு.. கிடைத்தது வெற்றி..!! குஷியில் ஜந்தர் மந்தரில் CJP-யினர் கொண்டாட்டம்..!!

    நீட் பேப்பர் லீக்.. சவாலாக ஏற்றுக்கொண்டு மாணவர்கள் வெற்றி..!! சமாளித்த நிர்மலா சீதாராமன்..!!

    திமுக மறுசீரமைப்பு..!! 20 மா.செ-க்கள் மீது பாயும் ஆக்ஷன்..!! ஸ்டாலின் போடும் புது கணக்கு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»டெல்லியில் போராட்டக்காரர்களுக்கு புதிய சிக்கல்? உணவு விவகாரத்தில் CJP பகீர் தகவல்..!!
    இந்தியா

    டெல்லியில் போராட்டக்காரர்களுக்கு புதிய சிக்கல்? உணவு விவகாரத்தில் CJP பகீர் தகவல்..!!

    editor5By editor5July 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 25 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், போலீசார் மாணவர்கள் மற்றும் உணவு வழங்கலைத் தடுக்கும் வகையில் சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளதாக பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுடோஸ் ரங்கா தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ மற்றும் வாட்ஸ்அப் ஸ்க்ரீன்ஷாட்களுடன் விரிவான புகார் அளித்துள்ளார்.

    போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில், மத்திய அரசு சார்பில் இரு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும் அவை தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இன்று மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் ஜந்தர் மந்தரைச் சுற்றிய 5 முதல் 10 கிலோமீட்டர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து, போராட்டத்துக்கு வரும் மாணவர்களைத் தடுத்து நிறுத்துவதாகக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கூறுகிறது.

    உணவு விநியோகத்தையும் தடுப்பதாக அசுடோஸ் ரங்கா குற்றம் சாட்டினார். “ரெஸ்டாரண்டுகளுக்குச் சென்று ஜந்தர் மந்தருக்கு உணவு ஆர்டர் செய்யக் கூடாது என்று போலீசார் மிரட்டல் விடுக்கின்றனர். உணவு டெலிவரி சேவைகளையும் தடுக்கின்றனர். இதனால் போராட்டக் களத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது” என்று அவர் தெரிவித்தார். மேலும், போராட்டத்திலிருந்து திரும்பும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் ஆதார் விவரங்களைப் பெறுவதாகவும், எதிர்கால நடவடிக்கைக்காக இந்தத் தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் அவர் சந்தேகம் எழுப்பினார்.

    இதுதொடர்பாக அசுடோஸ் ரங்கா மத்திய அரசுக்கு சவால் விடுத்துள்ளார். “என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். மக்கள் ஜந்தர் மந்தருக்கு வருவதை உங்களால் தடுக்க முடியாது. உணவு வழங்குவதையும் தடுக்க முடியாது. மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பதையும் தடுக்க முடியாது. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வதை உங்களால் தடுக்க முடியாது. அவர் சென்றுவிடுவார்” என்று உறுதியுடன் தெரிவித்தார்.

    நீட் தேர்வு கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜந்தர் மந்தரில் நடைபெறும் இந்தப் போராட்டம் மத்திய அரசுக்கு அழுத்தத்தை அதிகரித்துள்ளது. போலீசார் நடவடிக்கைகள் மீதான குற்றச்சாட்டுகள் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.

    Cockroach Janata Party Delhi Protest
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிளாம்பாக்கம் – செங்கல்பட்டு மெட்ரோ கனவு நனவாகுமா? திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!
    Next Article மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்துக்குப் பலன்… பதவியை ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்
    editor5

    Related Posts

    பணிந்தது மத்திய அரசு.. கிடைத்தது வெற்றி..!! குஷியில் ஜந்தர் மந்தரில் CJP-யினர் கொண்டாட்டம்..!!

    July 25, 2026

    நீட் பேப்பர் லீக்.. சவாலாக ஏற்றுக்கொண்டு மாணவர்கள் வெற்றி..!! சமாளித்த நிர்மலா சீதாராமன்..!!

    July 25, 2026

    மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்துக்குப் பலன்… பதவியை ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பணிந்தது மத்திய அரசு.. கிடைத்தது வெற்றி..!! குஷியில் ஜந்தர் மந்தரில் CJP-யினர் கொண்டாட்டம்..!!

    நீட் பேப்பர் லீக்.. சவாலாக ஏற்றுக்கொண்டு மாணவர்கள் வெற்றி..!! சமாளித்த நிர்மலா சீதாராமன்..!!

    திமுக மறுசீரமைப்பு..!! 20 மா.செ-க்கள் மீது பாயும் ஆக்ஷன்..!! ஸ்டாலின் போடும் புது கணக்கு..!!

    மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்துக்குப் பலன்… பதவியை ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்

    டெல்லியில் போராட்டக்காரர்களுக்கு புதிய சிக்கல்? உணவு விவகாரத்தில் CJP பகீர் தகவல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.