Delhi Protest

டெல்லி ஜந்தர்பந்தரில் வாரக் கணக்கில் நடைபெற்ற காக்ரோச் ஜனதா கட்சி  போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சுத்தப்படுத்தும் பணியில் டெல்லி நகராட்சி மன்றம் (NDMC) தீவிரமாக…

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், போலீசார் மாணவர்கள் மற்றும் உணவு…

மாணவர்கள் போராட்டத்தை முடக்குவதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மெட்ரோ நிலையங்கள், சாலைகள், கடைகள், இணையம் மற்றும் உணவு கிடைப்பதை அரசு முடக்கியுள்ளதாக…

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்துத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 2வது முறையாக …

சென்னை நுங்கம்பாக்கத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. லயோலா கல்லூரி வளாகத்தில் அனுமதியின்றி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம்…

நீட் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் வெளியிட்டுள்ள திடீர் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், வரலாற்றுச் சாதனையும்…

கடந்த 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாட்டில் நிகழ்ந்த கோரமான அரியலூர் ரயில் விபத்தில் 140-க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நாட்டையே உலுக்கிய…

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான், பிரதமர் உறுதி அளித்துள்ளதால் மாணவர்கள் அனைவரும் வீடுகளுக்கு திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். “சோனம்,…

டெல்லியில் நடைபெற்ற பொதுப் போராட்டம் நிறைவடைந்த பிறகு, போராட்டத் தளத்தை சுத்தப்படுத்தும் சிறப்பு தூய்மை இயக்கத்தை Maid In India நிறுவனம் மேற்கொண்டது. மஞ்சள் நிற டி-ஷர்ட்கள்…

டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதி தொடர்ந்து பதற்றமான களமாக மாறியுள்ளது. நீட் (NEET) வினாத்தாள் கசிவு சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக…