Close Menu
    What's Hot

    பைக் மீது மோதிய பிக்கப் வாகனம்… தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு… பதற வைக்கும் சிசிடிவி  காட்சி!

    திறமைகள் கைவிடுவதில்லை… தமிழ் தனி இசைக் கலைஞர்களின் உற்சாகத் தேர்வு… இணையத்தை கலக்கும் ஐ-பாப்ஸ்டார் தமிழ்

    அன்று தர்மேந்திர பிரதானை ஹீரோவாக்கிய அதே மாணவர் போராட்டம், இன்று அவரை வில்லனாக்கிவிட்டது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»மெட்ரோ, இன்டர்நெட்டை தடுக்கும் மத்திய அரசால், வினாத்தாள் கசிவை தடுக்க முடியாதா?. ராகுல் காந்தி கடும் தாக்கு!.
    இந்தியா

    மெட்ரோ, இன்டர்நெட்டை தடுக்கும் மத்திய அரசால், வினாத்தாள் கசிவை தடுக்க முடியாதா?. ராகுல் காந்தி கடும் தாக்கு!.

    Editor web3By Editor web3July 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rahul gandhi metro internet
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாணவர்கள் போராட்டத்தை முடக்குவதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மெட்ரோ நிலையங்கள், சாலைகள், கடைகள், இணையம் மற்றும் உணவு கிடைப்பதை அரசு முடக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மெட்ரோவை மூடுங்கள், சாலைகளை மூடுங்கள், கடைகளை மூடுங்கள், இன்டர்நெட்டை மூடுங்கள், உணவைக்கூடத் தடுத்து நிறுத்துங்கள். உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்கள் மீது இத்தகைய கொடூரமான நடவடிக்கைகளை எடுக்கிறீர்கள்; ஆனால், மோடி அவர்களே, உங்களால் தடுத்து நிறுத்த முடியாத ஒரே விஷயம் வினாத்தாள் கசிவு மட்டும்தான்” என்று விமர்சித்துள்ளார்.

    இதற்கிடையில், நீட் வினாத்தாள் விவகாரத்தில் மத்திய அரசுக்கும் போராடும் சி.ஜே.பி அமைப்புக்கும் இடையே இன்று (சனிக்கிழமை) மாலையில் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனிடையே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே தங்களின் பிரதான கோரிக்கை என்றும், அது குறித்து அரசாங்கம் சம்மதிக்கவில்லை என்றால் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என்றும் சி.ஜே.பி பேச்சாளர் அசுதோஷ் ரங்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    போராட்டத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக்கூடாது ஆகிய கோரிக்கைகளில் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், கல்வி அமைச்சரின் ராஜினாமா விவகாரம் மட்டுமே தற்போதைய பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய தடையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Delhi Protest Internet Metro Not Stop Paper Leaks pm modi rahul gandhi Roads Shut
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒளிந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர்… காவல் மரணங்களில் SORRY கூட கேட்காதது ஏன்? – மு.க.ஸ்டாலின் காட்டம்
    Next Article ருமேனியாவில் ஜனாதிபதி முர்முவுக்கு கிடைத்த பெருமை..!! டாக்டர் பட்டம் வழங்கி கௌரவம்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    பைக் மீது மோதிய பிக்கப் வாகனம்… தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு… பதற வைக்கும் சிசிடிவி  காட்சி!

    July 25, 2026

    திறமைகள் கைவிடுவதில்லை… தமிழ் தனி இசைக் கலைஞர்களின் உற்சாகத் தேர்வு… இணையத்தை கலக்கும் ஐ-பாப்ஸ்டார் தமிழ்

    July 25, 2026

    அன்று தர்மேந்திர பிரதானை ஹீரோவாக்கிய அதே மாணவர் போராட்டம், இன்று அவரை வில்லனாக்கிவிட்டது!

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பைக் மீது மோதிய பிக்கப் வாகனம்… தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு… பதற வைக்கும் சிசிடிவி  காட்சி!

    திறமைகள் கைவிடுவதில்லை… தமிழ் தனி இசைக் கலைஞர்களின் உற்சாகத் தேர்வு… இணையத்தை கலக்கும் ஐ-பாப்ஸ்டார் தமிழ்

    அன்று தர்மேந்திர பிரதானை ஹீரோவாக்கிய அதே மாணவர் போராட்டம், இன்று அவரை வில்லனாக்கிவிட்டது!

    தென்சீனக் கடலில் பதற்றம்..!! பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பல்கள் மீது சீனா அட்டாக்..!!

    ருமேனியாவில் ஜனாதிபதி முர்முவுக்கு கிடைத்த பெருமை..!! டாக்டர் பட்டம் வழங்கி கௌரவம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.