Close Menu
    What's Hot

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!. மத்திய அரசு மாஸ் பிளான்!
    இந்தியா

    வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!. மத்திய அரசு மாஸ் பிளான்!

    Editor web3By Editor web3April 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Ethanol Blended Petrol
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் அன்னியச் செலாவணியைச் சேமிக்கவும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு முக்கியப் பகுதியாக, வரும் டிசம்பர் மாதத்திற்குள் 85 சதவீத எத்தனால் மற்றும் 15 சதவீத பெட்ரோல் கலந்த ‘E85’ ரக எரிபொருளை அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது, பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு பெருமளவு குறைவதுடன், எத்தனால் தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரமும், வருமானமும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ‘E85’ எரிபொருள் பயன்பாடு என்பது பொதுமக்களுக்குக் கட்டாயமானதல்ல; வாகன உரிமையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எரிபொருளைத் தேர்வு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எரிபொருளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக வாகனங்களைத் தயாரிக்க முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே ஆயத்தமாகி வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தகட்டமாக E22 முதல் E26 வரையிலான தர நிலைகளை வெளியிடுவதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொழில்நுட்ப ரீதியிலான இந்த மாற்றம் இந்தியாவின் எரிசக்தித் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎன் வீட்டில் ஐடி ரெய்டு நடக்கவில்லையா?. வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட செல்வப்பெருந்தகை!
    Next Article “85% வாக்குப்பதிவு; இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று”!.  விஜய் ட்வீட்!
    Editor web3
    • Website

    Related Posts

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    June 10, 2026

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    June 10, 2026

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.