Close Menu
    What's Hot

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»30 நாள்கள் சிறையில் இருந்தால் இனி அரசு பதவி வகிக்க முடியாது… வருகிறது புது சட்டம்
    இந்தியா

    30 நாள்கள் சிறையில் இருந்தால் இனி அரசு பதவி வகிக்க முடியாது… வருகிறது புது சட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rajnath Singh 1748503623786 1748503624011
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    30 நாள்கள் சிறையில் இருந்த ஒருவர் இனி அரசு பதவி எதையும் வகிக்க முடியாது.

    இதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.

    குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது:

    ஊழலுக்கு எதிராக தீவிர நிலைப்பாட்டை கொண்டவர் சர்தார் வல்லபபாய் படேல். அமைச்சர் மீது ஏதேனும் புகார் வரும்பட்சத்தில், அவர் யாராக இருந்தாலும், விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் புகாரில் உண்மையிருந்தால்,  அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என படேல் தெளிவாக தெரிவித்தார்.

    சர்தார் வல்லபபாய் படேலின் விருப்பத்துக்கு, சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக மத்திய பாஜக அரசால் மரியாதை தரப்பட்டுள்ளது. இதை கருத்தில் காெண்டு, நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு, அரசியலமைப்பு சட்டத்தில் 130வது திருத்தத்தை செய்ய முடிவு செய்துள்ளது.

    அதாவது, அரசு பதவி வகிக்கும் நபர் ஒருவர், 30 நாள்கள் சிறையில் இருக்கும்பட்சத்தில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதுதொடர்பான சட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு ராஜ்நாத் சிங்  தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகி. வீரமணிக்கு 93வது பிறந்தநாள்… ஸ்டாலின் நேரில் வாழ்த்து
    Next Article வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு குழந்தை பலி: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    2025ல் இந்தியாவில் அதிகம் பாதித்த நோய்கள்!. என்னென்ன தெரியுமா?.

    December 26, 2025

    அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.