Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»30 நாள்கள் சிறையில் இருந்தால் இனி அரசு பதவி வகிக்க முடியாது… வருகிறது புது சட்டம்
    இந்தியா

    30 நாள்கள் சிறையில் இருந்தால் இனி அரசு பதவி வகிக்க முடியாது… வருகிறது புது சட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rajnath Singh 1748503623786 1748503624011
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    30 நாள்கள் சிறையில் இருந்த ஒருவர் இனி அரசு பதவி எதையும் வகிக்க முடியாது.

    இதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.

    குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது:

    ஊழலுக்கு எதிராக தீவிர நிலைப்பாட்டை கொண்டவர் சர்தார் வல்லபபாய் படேல். அமைச்சர் மீது ஏதேனும் புகார் வரும்பட்சத்தில், அவர் யாராக இருந்தாலும், விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் புகாரில் உண்மையிருந்தால்,  அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என படேல் தெளிவாக தெரிவித்தார்.

    சர்தார் வல்லபபாய் படேலின் விருப்பத்துக்கு, சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக மத்திய பாஜக அரசால் மரியாதை தரப்பட்டுள்ளது. இதை கருத்தில் காெண்டு, நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு, அரசியலமைப்பு சட்டத்தில் 130வது திருத்தத்தை செய்ய முடிவு செய்துள்ளது.

    அதாவது, அரசு பதவி வகிக்கும் நபர் ஒருவர், 30 நாள்கள் சிறையில் இருக்கும்பட்சத்தில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதுதொடர்பான சட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு ராஜ்நாத் சிங்  தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகி. வீரமணிக்கு 93வது பிறந்தநாள்… ஸ்டாலின் நேரில் வாழ்த்து
    Next Article வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு குழந்தை பலி: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    அடுத்த அதிரடி!. தலைமைச் செயலர், உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.